38-சிவதாரிணி

1.2K 38 4
                                    

காதலித்த ஆறு மாதங்களளின் பின்பு முதல் முறை மீடியாவுக்கு நீயூஸ் கொடுத்தான் சிவா...

தாரிணியை திரூமணம் செய்ய இருப்பதை..

மீடியாவுக்கு கன்டென்ட் கொடுத்த பின்பு மானம் வேண்டும் மறியாதை வேண்டும் என்று பேசுவதெல்லாம் மீன் சந்தையில் இருமிய கதை தான் யாருக்குமே கேட்க்காது...

அவனாக போயி நியூஸ் கொடுக்கவில்லை தான் ஒரு நாள் இருவரும் மாலைதீவுக்கு டூர் போயி வந்தனர் ஏயார்ப்போட்டில் ஏதோ அமைச்சர் எங்கோ செல்கின்றாராம் அதற்காக வந்த மீடியா சிவா தாரிணியின் கைகளை பற்றி கெத்தாக நடந்து வரூவதை பார்த்து விட்டனர். உடனே அவர்களது அருகில் ஓடி வந்து கேள்விகள் கேட்க்க ஆரம்பித்து விடவும் தாரிணி தான் நான் மணக்க போகும் என்னவள் என்று அறிமுகப்படுத்தி அதை நியூஸாக்கினான். அவன் தாரிணியை அந்த இடத்தில் யார் என்று அறிமுகப்படுத்தாவிட்டாலும் பிரச்சிணை தான் "தொழிலதிபர் சிவாப்ரஷாதுடன் வெளிநாட்டு சுற்றுலாவில் குதூகலம் போடும் பெண் யார்?" என்று கண்ட படி சீரழிப்பதை விட அவளை கவுரவமாக வைத்து கொள்வது தன் கடமை என்று தான் அறிமுகம் செய்து வைத்தான்"

"ஸோ நிஜமாகவே என்ன கல்யாணம் பன்னிப்பியா சிவா" என்று ரெஸ்டூரன்ட்டில் டீன்னர் சாப்பிட்டு கொண்டு இருக்கு போது திடீர் என்று கேட்டாள் தாரிணி

வாயில் ஒரு சிக்கன் பீஸை போட்ட படி நின்ற சிவா அப்படியே ப்ரீஸாக தான் செய்தான். ஆனாலும் சுதாகரித்து கொண்டு அதை மென்று விழுங்க விட்டு "மால்டீவ்ஸ்க்கு போயி வந்ததும் ப்ரேக்கப் பன்னிக்க நினைச்சியா?" என்று அவளையே கேட்டான்....

அதிர்ச்சியோடும் பரபரப்போடும் அவனை உற்று நோக்கியபடி "என்ன பேசுற சிவா நீ தான் எல்லாம்ன்னு முடிவு பன்ன பிறகு தான் நான் இந்த ஆறு மாசமும் உன் கூட பழகுறதே அதுவும் வெளிநாட்டுக்குள்ளாம் வந்த பிறகு எதற்கு உன்ன ப்ரேக்கப் பன்னனும் என்ன பேசுற" என்று கோவத்தோடு கர்ஜனையாக முனுமுனுத்தாள் உடனே புன்னகைப்போடு வாயில் எதையோ போட்டு மென்று விழுங்கி விட்டு "ஸேம் ஹியர்" என்றான்.

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Where stories live. Discover now