இனிதே ஆரம்பம்

178 29 7
                                    


🔱யின்
♥️கதிர் வேலனின் வைரம் முல்லை ♥️

Episode 23

காலையில் அனைவரும் குளித்து விட்டு, அவரவர் அறையில் இருந்து
வெளியே வர,தனம் மட்டும் லட்சுமி அம்மக்காக காபி ஆற்றி கொண்டு இருந்தார்.
கதிர் ,ஜீவா, முல்லை மீனா அனைவரும் ஒன்று கூட ,

கதிர் ...அண்ணி ...அண்ணா எங்கே என்று கேட்டார்,அவருக்கு பதில்
சொல்லாமல் தனம் ஜீவாவை பார்த்து ..

தனம்: ஜீவா.. மாமா உன்னை கடைக்கு வர சொன்னார்,இந்த பெரிய
மனுஷனை குடோன் ல இருக்கிற அரிசி மூட்டைகளை கணக்கு பண்ணி அதுல 50 மூட்டையை எங்கோ அனுப்ப சொன்னாரு ,,,, நான் அத வேற மறந்துட்டேன்.

ஜீவா: என்னடா கதிர் என்ன பிரட்சணை ?

கதிர்: எங்க அனுப்பனும் சொன்னா தானே அனுப்புறது கேட்டு சொல்லு அண்ணா?

ஜீவா: டாய் என்ன வைத்து காமெடி பண்றீங்களா, நான் கடைக்கு போறேன் உங்க விளையாட்டுக்கு நான் வரல, அண்ணி நான் கிளம்புறேன், மீனா bye கண்ணா பை , எல்லாருக்கும் பை.. பை ..

மீனா:(மனசுக்குள்) எதோ ஒரு விஷயம் இருக்கு, இன்னைக்கு
கண்டுப்புடிக்கிறேன்.

கதிர்: அண்ணி ஏன் எங்க மேல இவ்வளவு கோபம்.

தனம் எதுவுமே சொல்லாமல் உள்ளே போனாள்.

முல்லை :  நான் பார்த்துக்கிறேன், நீங்க கிளம்புங்க மாத்திரை
எடுதுட்டிங்கள

கண்ணா :  கதிர் அண்ணா என்னையும் பஸ் ஸ்டாப்பில இறக்கி விட்டுடு

என கதிறுடன் கிளம்பினான்....கதிர் குடோன்க்குக் போக அங்கே மூர்த்தி நின்று கொண்டு இருந்தார்.

கதிர்: அண்ணா என் மேல கோவமா என்னை மன்னித்துவிடு, அதுக்காக சாப்பிடாம உடம்பை கெடுத்துக்காதே ,

மூர்த்தி: கோவமா? அதாலம் இல்ல டா, நீங்க சொல்றது எல்லாம் சரி தான் நானும் தனத்துக்கிட்ட எவ்வளவோ சொன்னேன்,இந்த வயசுக்கு மேல குழந்தை பிறந்தா நல்லா இருக்காது என்கிறாள்.

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now