kathirvelan loves mullai

126 24 4
                                    

பாகம் 107

ஜனார்த்தனின்... முகத்திற்கு நேராக முல்லை தனது விரல்களை நீட்டி பேச

கோபப்பட்ட ஜனார்த்தன் முல்லையை தனது ஒரு கையால் அடிக்க வர

முல்லை ஜனார்த்தனின் கையை தடுத்து பிடித்தால்

ஜனார்த்தன் : என் கையைப் பிடிக்கும் அளவிற்கு பெரிய மனுஷியா நீ உன்னை

என்று சொல்லி மற்றும் ஒரு கையால் முல்லையை அடிக்கப் போக

தவறுதலாய் அந்த கை தனத்தின் கன்னத்தில் விழ அடி தாங்காத தனம் கீழே

விழுந்தாள்

ஜனார்த்தன் திரும்புவதற்குள் மற்றுமொரு கை ஜனார்த்தனன் கன்னத்தில்

ஓங்கி அடிக்க கோபத்துடன் திரும்பிப் பார்த்த ஜனார்த்தனின் கண்முன் நின்று

கொண்டிருந்தார் ஜீவா

ஜீவாவை பார்த்த அனைவரும் மகிழ்ச்சி கலந்த கலக்கத்தோடு ஜீவாவை

என்ன ஆனது என்று அனைவரும் விசாரிக்க

ஜீவா: (� ஜனார்த்தன பார்த்து) உங்களுக்கு என்ன தைரியம் என் அண்ணி மேல

கை வைக்க

மீனா : ஜீவா,,,,,ஜீவா ,,,,,,, உனக்கு ஒன்னும் ஆகலையே நீ ,,,,,,எப்படி.

ஜீவா : எனக்கு ஒன்னும் இல்ல,,,,,,,

ஜனார்த்தன் : உங்களுக்கு ஏதோ ஆகியிருக்கும் என்று நாங்கள் எல்லாம்

பதற்றத்தோடு இங்கே வந்தால், நீங்கள் என் மேலே கையை வைப்பீர்களா,,,,,

ஜீவா : நான் நல்லாத்தான் இருக்கேன் கேடுகெட்ட அவங்க கூட கூட்டு

வைத்திருக்கும் நீங்களே நல்லா இருக்கும் போது, எனக்கு என்ன ஆகப்போகுது

மீனா : இல்ல ஜீவா உனக்கு கத்திக்குத்து பட்டுவட்டது என்று சொன்னார்களே

உன்னை பார்க்க,,,,, உனக்காக கவலையோடு,,,, நாங்கள் வந்தால் என்

அப்பாவை நீ அடிப்பியா

ஜீவா : போதும் உன் அப்பாவின் நாடகம் ,,,,,இது அனைத்திற்கும் மூலக்

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now