அழகி

160 23 9
                                    


பாகம் 39

கடையில் குமரேசன் மாமா மூர்த்தியிடம்,என்ன நடந்தது என்று
கேட்டுக்கொண்டு இருக்க, கடையில் ஒருவன் வந்து காசு
கொடுக்காமலே....2000ரூபாய் கொடுத்தேன் என்று சண்டை போட்டான்..மூர்த்தி அவனிடம் வாக்கு வாதம் பண்ணிக்கொண்டு இருக்கும் போதே கதிரும்,ஜீவாவும் கடைக்கு வந்தனர்.

கதிர்: டாய் தம்பி நேற்று நீ காலேஜ்ல அந்த ராஜா பையன் கூட இருந்தவன் தானே ,இங்கே வந்து என்னடா பிரெச்சனை பண்ற.

ஜீவா: என்ன இவன் அந்த பையன் அணுப்புன ஆளா.....

குமரேசன் : ஜீவா ..இவன்... மூர்தியாய......எண்ணலாம்....பேசனன்னு....
தெரியுமா...., காசை வாங்கிட்டு ஏமாத்ரிய....என்று கேட்டேன்.

ஜீவா: எங்க அண்ணனையா அப்படி கேட்ட,இந்த அடி உன்
நண்பனுக்கும் சேர்த்து தான்.

அந்த பையன் ஓடி விட..

குமரேசன்: மூர்த்தி ...சிங்கங்கள் போல உனக்கு உன் தம்பிகள் இருக்கும் போது என்ன கவலை,என்ன வந்தாலும் பார்த்துக்கலாம் போ.....

மூர்த்தி அவர்கள் ஜீவா,கதிரை பார்த்து பெருமிதம் கொண்டார்.

மூர்த்தி: சரி டா நீங்க கடைய பார்த்துக்கோங்க எனக்கு ஒரு வேளை இருக்கு நான் முடித்து விட்டு அப்படியே சாப்பாடு கொண்டு வரேன்.

கதிர் : அண்ணா தனியே போகாதீங்க, நான் வேணும்னா வரட்டுமா...

மூர்த்தி : இது நம்ம ஊரு டா நீங்கலாம் இருக்கும் போது என் மேல யாரு கைய வைப்பாங்க..

கதிர் : அதுக்கு இல்ல.... சரி மாமா நீங்க அண்ணன் கூட போங்க..அண்ணி உங்களை ரொம்ப நாளா பார்க்கணும் என்று சொல்லிக்கிட்டு இருக்காங்க.

குமரேசன் : ஏண்டா ...உங்க அண்ணன் பாதுகாப்புக்கு என்னை கொத்து விடுறியா...,இரு போய்ட்டு வந்து பார்த்துக்கிறேன்.

குமரேசன்,மூர்த்தி இருவரும் கிளம்பினார்கள்..கடையில் ஜீவா எதோ நினைவில் உட்கார்ந்து இருக்க

கதிர் : என்னா,அண்ணன் என்ன....யோசனை...

ஜீவா : இல்ல டா மீனா அப்பா காலையில மீனாவுக்கு போன் செய்து,
என்னையும்,மீனாவையும் மட்டும் ஜாக்கிரதையா இருக்க சொல்லி
இருக்கிறார்.

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now