jasmine

148 27 4
                                    

🔱யின்

♥️கதிர் வேலனின் வைரம் முல்லை ♥️KVVM

பாகம் 27.

திங்கள் காலை மூர்த்தி கடைக்கு கிளம்பி இருந்தார்

தனம் அவருக்கு தேநீர் கொடுக்க ... .

கண்ணா தனக்கு பரீட்சை இருப்பதாகவும் தன்னை ஆசிர்வாதம் பண்ணுமாறு அண்ணன் அண்ணியிடம் கேட்டார் .

மூர்த்தி : கண்ணா நீயடா இது இப்போதெல்லாம் ரொம்ப நல்ல பிள்ளையை மாறிட்ட ,பரிட்சைக்குல்லாம் போறியா ஏன்னால் நம்ப முடியல .

தனம் : ஏன் மாமா கண்ணா கொஞ்ச நாளாவே தேவை இல்லாமல் லூசு மாதிரி எல்லாம் ஏதுவும் பண்ணுவது இல்லை ,அவன் இப்போ ரொம்பா பொறுப்பா நடந்துக்கிறான் .

கண்ணன்: ஹலோ அண்ணி நீங்க என்னை புகழ்ந்து சொல்றிங்களா இல்லை கடுப்பேத்துறீங்களா ?

மூர்த்தி : உங்க அண்ணி உன்னை வஞ்சப்புகழ்ச்சி புகழ்ந்து பேசுறா டா கண்ணா.

கண்ணன் : என்னை ப்ளேஸ் பண்ண சொன்னது தப்பா போயிடுது, காலேஜ்ல ஒரு பொண்ணு என்னிடம் பந்தயம் கட்டி இருக்கா, அவளை ஜெயிக்கணும் அதான் கண்ணா இந்த புது அவதாரம் எடுத்து இருக்கிறன் .

தனம் : பெண்ணா டாய் யாரு டா அது ,நீயும் ஜீவா மாதிரி ஏதாவ்து வம்பு பண்ண போறியா என்ன ,

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே ஜீவாவும்

மீனாவும் ஜோடியாக கிளம்பி வந்தார்கள்

ஜீவா : என்னா என் பெயர் அடிப்படுது ?

கண்ணன்:நீ வம்பு இழுத்ததுன்னு வர தான் தேவை படுவியாம் உன்னால ஒன்னும் பிரயோஜனம் இல்லையாம் நம்ம அண்ணி சொல்லறாங்க

தனம் : டாய் நான் ஏப்போ டா சொன்னேன் , ஜீவா இவனை நம்பாதே

ஜீவா : அவன் கிடக்கிறான் அண்ணி ,எனக்கு உங்கள பற்றி தெரியாத அண்ணி.

கண்ணா : நீங்க தானே நான் மாறிட்டேன்னு சொன்னிங்க அதான் என்னோட லீலையை பண்ணேன் ,சரி ஓகே நான் கிளம்புகிறேன் .

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now