பாகம்..126
முல்லை காலையில் தனது அம்மா வீட்டில் நிம்மதியாக தன் கணவரிடம்
உறங்கி கொண்டு இருக்க...
முல்லை : (உறக்கத்தில்) ஏங்க...மணி..என்ன..?
கதிரிடம்..இருந்து என்ன பதிலும் வரதாதால் முல்லை தன் கட்டிலில்
இருந்து எழுந்து கதிரை தேட ..தனது வீட்டின் அறை கதவு திறந்து
இருக்க...முல்லை அறையை விட்டு வெளியே வர...
முல்லை : ஏங்க...என்று..அழைத்த..படி..வர
முருகன் ..பார்வதி..இருவரும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு தேனீர்
குடித்து கொண்டு இருக்க...
முருகன் : என்னமா..எழுந்து விட்டியா..
பார்வதி : இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே..
முல்லை : அம்மா..அவ்க..எங்கே..?
முருகன் ,பார்வதி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொள்ள...
கதிர் தலையில் துண்டை கட்டிக்கொண்டு கையில் தேனீர் கொண்டு வந்து
முல்லைக்கு குடுக்க...
முல்லை : என்னங்க..இது..இது என்ன கோளம்..
கதிர் : இந்த.. பல் துலக்கி விட்டு வந்து தேனீர் குடி..முல்லை சிரித்து
கொண்டே பார்வதியை பார்க்க..
முருகன் : பாருமா..நாங்க எவ்வளவு சொன்னாலும் கேட்க்காமல் எங்க
எல்லோருக்கும் அவர் கையலையே தேனீர் போட்டு குடுத்து கொண்டு
இருக்கிறார்...
முல்லை : ஏங்க..ஏன் உங்களுக்கு இந்த வேலை
கதிர் : ஏன் நான் .. டீ ..போட்டா குடிக்க மாட்டியா..?
முல்லை : சரியிருங்க..நாம் பல் துலக்கி விட்டு வருகிறேன் என்று
சொல்லிவிட்டு போக....
கதிர் : இந்தா குடி..
முல்லை : ஐயோ காபி செம்மையா இருக்குங்க..
YOU ARE READING
💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞
Humorநான் எதுவும் குறிப்பிட்டு சொல்வதற்கு இல்லை படிச்சு பாருங்க புடிச்சா கதையை தொடர்ந்து படிங்க.. இது நான் படித்ததில் பிடிச்சது.. அவுங்ககிட்ட கேட்டு post பண்றேன் 😁😁