KM IN MURUGAN HOUSE

101 17 5
                                    

பாகம்..126

முல்லை காலையில் தனது அம்மா வீட்டில் நிம்மதியாக தன் கணவரிடம்

உறங்கி கொண்டு இருக்க...

முல்லை : (உறக்கத்தில்) ஏங்க...மணி..என்ன..?

கதிரிடம்..இருந்து என்ன பதிலும் வரதாதால் முல்லை தன் கட்டிலில்

இருந்து எழுந்து கதிரை தேட ..தனது வீட்டின் அறை கதவு திறந்து

இருக்க...முல்லை அறையை விட்டு வெளியே வர...

முல்லை : ஏங்க...என்று..அழைத்த..படி..வர

முருகன் ..பார்வதி..இருவரும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு தேனீர்

குடித்து கொண்டு இருக்க...

முருகன் : என்னமா..எழுந்து விட்டியா..

பார்வதி : இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே..

முல்லை : அம்மா..அவ்க..எங்கே..?

முருகன் ,பார்வதி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொள்ள...

கதிர் தலையில் துண்டை கட்டிக்கொண்டு கையில் தேனீர் கொண்டு வந்து

முல்லைக்கு குடுக்க...

முல்லை : என்னங்க..இது..இது என்ன கோளம்..

கதிர் : இந்த.. பல் துலக்கி விட்டு வந்து தேனீர் குடி..முல்லை சிரித்து

கொண்டே பார்வதியை பார்க்க..

முருகன் : பாருமா..நாங்க எவ்வளவு சொன்னாலும் கேட்க்காமல் எங்க

எல்லோருக்கும் அவர் கையலையே தேனீர் போட்டு குடுத்து கொண்டு

இருக்கிறார்...

முல்லை : ஏங்க..ஏன் உங்களுக்கு இந்த வேலை

கதிர் : ஏன் நான் .. டீ ..போட்டா குடிக்க மாட்டியா..?

முல்லை : சரியிருங்க..நாம் பல் துலக்கி விட்டு வருகிறேன் என்று

சொல்லிவிட்டு போக....

கதிர் : இந்தா குடி..

முல்லை : ஐயோ காபி செம்மையா இருக்குங்க..

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now