பாகம் 113
வெள்ளிக்கிழமை காலை 5 மணி அளவில்...
கதிர் தனது அருகில் படுத்துக் கொண்டிருக்கும் முல்லையின் மீது தன்
கைகளை போட முயல முல்லை தன் அருகில் இல்லை கதிர் மனதிற்குள்
காலைல எங்க போனா.......
கதிர் தன் அறையை விட்டு வெளியே வந்தவர் சமையல் அறையில் சத்தம்
கேட்டு அங்கே போக
கதிர் : முல்லை... என்ன பண்ணிட்டு இருக்க....
முல்லை : இல்லங்க இன்னைக்கு காலையிலே அக்காவும், மாமாவும்
,மகாவை வீட்டுக்கு அழைத்து விட்டு வந்துருவாங்க ,,,,,,காலையிலேயே
அத்தைக்கு ,வீரா அன்னிக்கு க்கு சாப்பாடு கொடுத்து, மருந்து கொடுக்கணும்,
நான் லேட்டா எந்திரிச்சு,,,,,, இதெல்லாம் செஞ்சா பாவம் அவங்க பசி தாங்க
மாட்டாங்க,,, அதனால தான்4.00 மணி,, அளவிலேயே எந்திரிச்சு எல்லா
வேலையும் முடிக்க பார்க்கிறேன் ,,,சரி நீங்க போய் படுங்க ,,,,,
கதிர் : என்ன விளையாடுறியா....... என் பொண்டாட்டி ஒரு ஆள் இங்க தனியா
,கஷ்ட்ட பட்டுனு இருந்தா, எனக்கு எப்படி தூக்கம் வரும்.....சரி அந்த
காய்கறிகளைக் குடு நானும் வெட்டித் தருகிறேன்....
முல்லை : உங்களுக்கு ஏன் இந்த வேலை நீங்கள் போய் கொஞ்ச நேரம் படுங்க
நான்;;
கதிர் : நீ போய் வேற வேலைய பாரு ;;;நான் இதை நறுக்கி தரேன் ....
முல்லையும் ...கதிரும் ...காலை வேளைகளில் முடித்தார்கள்.....
கதிர் முல்லை இடம் தனக்கு கல்யாண டெலிவரி கொடுக்க வேண்டிய வேலை
இருப்பதால் நானும் விரைவில் கடைக்கு , கிளம்ப வேண்டும் என்று சொல்லி
குளிக்கச் சென்றார்...
கதிர் குளித்து விட்டு தனது அம்மாவிற்கு அவரால் செய்யக் கூடிய சிறு
YOU ARE READING
💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞
Humorநான் எதுவும் குறிப்பிட்டு சொல்வதற்கு இல்லை படிச்சு பாருங்க புடிச்சா கதையை தொடர்ந்து படிங்க.. இது நான் படித்ததில் பிடிச்சது.. அவுங்ககிட்ட கேட்டு post பண்றேன் 😁😁