எழுதுகோலை..எடுத்து அவர் முகத்தில் கோலம்...போட்டு
வைத்து இருக்க...அதை பார்த்த முல்லைக்கு...சிரிப்பு...வர...
முல்லை : என்னங்க...இது இப்படியெல்லாம் செய்யாதே.. என்று சொல்லாமல்
நீங்களும் காட்டி..கொண்டு இருகிங்க...
கதிர் : என் பிள்ளைகள் ..என் முகத்தில்... கோலம் போடுறாங்க...உனக்கு என்ன..?
போ....போய் பசங்களுக்கு.... வேறு ஆடைகளை எடுத்து வை...நானே
குளிபட்டுகிரீன்...என்று சொல்லி கதிர் தன் நாலு பிள்ளைகளை குளிப்பாட்ட...
முல்லை ...சிரித்து கொண்டே ..
முல்லை : சரி நான் போய் சாம்பிராணி...எடுத்து கொண்டு வருகிறேன் என்று
போக...பக்கத்து அறையில் இருக்கும் ஜீவா.... தன் பெண்
குழந்தையோடு..வெளியே வர...
ஜீவா : என்ன ...பா...முல்லை ...பசங்க எழுந்து விட்டார்களா...?
முல்லை : ஆமா அத்தான் ..அவுக குளிக்க வைத்து கொண்டு
இருக்காங்க...அதான் ...நான் சாம்பிராணி எடுத்து போக போறேன்...
என்று சொல்லி ஜீவா கையில் வைத்திருக்கும் ...ஜீவாவின் குழந்தையை
முல்லை கொஞ்ச..
ஜீவா : முல்லை ... எனக்கு ஒரு உதவி செய்ரியா.?...
முல்லை : என்ன அத்தான் உதவி ...அது.... இது ...என்று பெரிய வார்த்தை
எல்லாம் பேசறீங்க ...என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்..
ஜீவா : இன்னைக்கு காலையில எட்டு மணிக்கு எல்லாம் எனக்கு சங்கத்தில்
ஒரு முக்கியமான வேலை இருக்கிறது ...நேற்று இரவே மீனாவிடம் நான்
இதைப் பற்றி சொன்னேன் ...அவள் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறா.... நான்
எழுப்பினாலும் என்னிடம் முகத்தைக் காட்டுகிறா.... குழந்தை வேற...
எழுந்துவிட்டாள் ஆகையால் ..இன்று.. நீயே சீதாவை குளிப்பாட்டி சாப்பாடு
YOU ARE READING
💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞
Humorநான் எதுவும் குறிப்பிட்டு சொல்வதற்கு இல்லை படிச்சு பாருங்க புடிச்சா கதையை தொடர்ந்து படிங்க.. இது நான் படித்ததில் பிடிச்சது.. அவுங்ககிட்ட கேட்டு post பண்றேன் 😁😁