km

122 26 2
                                    

பாகம் 103

மூர்த்தி அவர்கள் மதிய உணவை முடிதுக்கொண்டு.. கதிருக்கு கடைக்கு சாப்பாடு கொண்டு போக...

மூர்த்தி : என்ன..கதிர் இன்னுமா ஜீவா வரவில்லை..இந்தா ....ரென்று பேருக்கும் சேர்த்து தான் சாப்பாடு கொண்டு வந்தேன்..

கதிர் : இல்ல அண்ணா, இன்னும் வரவில்லையே... நீங்க சப்பிட்டிங்களா

அண்ணிக்கு இப்போ எப்படி இருக்கு..

மூர்த்தி : இப்போ பரவாயில்லை டா...அவளுக்கு இன்று full rest..... பாவம்

முல்லைக்கு தான் வேலை அதிகம் ஒரு ஆளாக..அடுப்படியில் வேலை செய்து

கொண்டு இருந்தது..

இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே ஜீவா வண்டியில் இருந்து இறங்கி கடைக்குள் வரும் தருவாயில் வேகமாக ஒரு bike��️��️��️ஜீவாவை மோதுவது போல வர...அவர் சட்டென்று நகர்ந்து விட...தலை கவசத்துடன்.. ஒருவன்

ஜீவாவை பார்த்து ��கொன்று விடுவேன் என்று மிரட்டும் தோரணையில்..

கையை காட்டி விட்டு போக...பதறிப்போன..

கதிர் : அண்ணா..என்ன.. ஆனது..

மூர்த்தி : டாய்..ஜீவா பார்த்து டா...எதுவும் அடி பட்டதா...

ஜீவா : அதெல்லாம் ஒன்றும் இல்லை அண்ணா...வாங்க..

கதிர் : எங்கே அந்த.......யாரு அவன்...

ஜீவா : தெரியல டா...என்னை வேற மிரட்டும் தோரணையில் கைகளை காட்டி

விட்டு போகிறான்..

மூர்த்தி : என்னடா..ஜீவா...வா..டா..முதலில் உட்க்காரு...இந்தா.. தண்ணி...யா..

குடி...

கதிர் : அண்ணா.. யாரா..இருக்கும் .. இவனை பார்த்தா வேண்டும் என்றே

செய்தது போல இருக்கு...

ஜீவா : ஆமா..டா நாங்க சங்கத்தில் பேசிக்கொண்டு இருக்கும் போது கூட

ஒருவன் என்னையே முறைத்து பார்த்து கொண்டு இருந்தான்...

மூர்த்தி : எதுக்கும் நீ ஜக்கரதையாக இறு டா...போங்க போய் சாப்பிடுங்க...

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now