பாகம்..214
மீனா .....விக்டர் என்கிற விக்ரம்..நம் வீட்டில் தான் இருக்கிறான் என்று
சொன்னவுடன் பதறி போன அனைவரும் ...தனது பூர்வீக வீட்டை நோக்கி
விரைந்தனர்...
பூர்வீக வீட்டினுள்...
ஜனா :(கதிர், மூர்த்தி,கதிரை பார்த்து) வாங்க மாப்பிள்ளை ,என்னை
மன்னித்து விடுங்கள் ,நான் சிறையில் தான் பாடம் கற்றுக்கொண்டேன்..
ஜீவா : பரவாயில்லை மாமா..நான் உங்களை எப்போவோ மன்னித்து
விட்டேன்...
ஜென :அம்மாடி.. முல்லை, ராதா நீங்கள் இருவரும் குட என்னை மன்னித்து
விடுங்கள்...
என்று ஜெனா அவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு
இருக்க
கதிர் : சரி அண்ணி பிள்ளைகள் எங்கே..?
மீனா : டேய்..ஜீவா நான் ரொம்ப சந்தோஷமா..இருக்கேன்..என் அண்ணன்
அண்ணியுடன் தான் பிள்ளைகள் எல்லாம் விளையாடி கொண்டு
இருக்காங்க...
கதிர் : என்ன சொல்றீங்க..எங்கே அவர்கள்..?
தனம் : டேய்...ஏண்டா இவ்வளவு பதற்றம்..? என்ன ஆனது..?
இவர்கள் சுற்றி நின்று கேள்விகள் கேட்டுக்கொண்டு இருந்தாலும்...
கதிர்,முல்லை கண்கள் பிள்ளைகளை தேட..
முல்லை : அக்கா பசங்க எங்கே.? வாங்க நம்ம போய் அவர்கள பார்க்கலாம்
மீனா : ஐயோ..ஏன் என்ன ஆனது பசங்க மேல அவுங்களோட விளையாட்டு
அறையில் இருக்கிறார்கள்..
என்று சொல்ல விரைந்து மாடி க்கு போன..கதிர்,முல்லை,... அவர்களை
அனைவரும் பின் தொடர...
பிள்ளைகளுக்கு கொடுக்க பட்ட விளையாட்டு அறையினுள் 6
பிள்ளைகளுக்கு நடுவில் நிலா அமர்ந்து இருக்க...விக்டர் தன் கையில்
YOU ARE READING
💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞
Humorநான் எதுவும் குறிப்பிட்டு சொல்வதற்கு இல்லை படிச்சு பாருங்க புடிச்சா கதையை தொடர்ந்து படிங்க.. இது நான் படித்ததில் பிடிச்சது.. அவுங்ககிட்ட கேட்டு post பண்றேன் 😁😁