KM LOVE

102 10 3
                                    

பாகம்..214

மீனா .....விக்டர் என்கிற விக்ரம்..நம் வீட்டில் தான் இருக்கிறான் என்று

சொன்னவுடன் பதறி போன அனைவரும் ...தனது பூர்வீக வீட்டை நோக்கி

விரைந்தனர்...

பூர்வீக வீட்டினுள்...

ஜனா :(கதிர், மூர்த்தி,கதிரை பார்த்து) வாங்க மாப்பிள்ளை ,என்னை

மன்னித்து விடுங்கள் ,நான் சிறையில் தான் பாடம் கற்றுக்கொண்டேன்..

ஜீவா : பரவாயில்லை மாமா..நான் உங்களை எப்போவோ மன்னித்து

விட்டேன்...

ஜென :அம்மாடி.. முல்லை, ராதா நீங்கள் இருவரும் குட என்னை மன்னித்து

விடுங்கள்...

என்று ஜெனா அவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு

இருக்க

கதிர் : சரி அண்ணி பிள்ளைகள் எங்கே..?

மீனா : டேய்..ஜீவா நான் ரொம்ப சந்தோஷமா..இருக்கேன்..என் அண்ணன்

அண்ணியுடன் தான் பிள்ளைகள் எல்லாம் விளையாடி கொண்டு

இருக்காங்க...

கதிர் : என்ன சொல்றீங்க..எங்கே அவர்கள்..?

தனம் : டேய்...ஏண்டா இவ்வளவு பதற்றம்..? என்ன ஆனது..?

இவர்கள் சுற்றி நின்று கேள்விகள் கேட்டுக்கொண்டு இருந்தாலும்...

கதிர்,முல்லை கண்கள் பிள்ளைகளை தேட..

முல்லை : அக்கா பசங்க எங்கே.? வாங்க நம்ம போய் அவர்கள பார்க்கலாம்

மீனா : ஐயோ..ஏன் என்ன ஆனது பசங்க மேல அவுங்களோட விளையாட்டு

அறையில் இருக்கிறார்கள்..

என்று சொல்ல விரைந்து மாடி க்கு போன..கதிர்,முல்லை,... அவர்களை

அனைவரும் பின் தொடர...

பிள்ளைகளுக்கு கொடுக்க பட்ட விளையாட்டு அறையினுள் 6

பிள்ளைகளுக்கு நடுவில் நிலா அமர்ந்து இருக்க...விக்டர் தன் கையில்

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now