no fear

102 22 9
                                    


பாகம் 79

செவ்வாய் காலை கதிர் எழுவதற்கு முன்பே முல்லை எழுந்து தான்

தலையணை கீழ் வைத்த துண்டு சீட்டை தேட..

கதிர் : என்ன..என்ன.. முல்லை தேடுற...

முல்லை : அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையே,நீங்க போய் குளித்திட்டு வாங்க..

கதிர் : ஏய்..மணி இப்போதான் 6 அதுக்குள்ள போய் என்ன குளிக்க..சொல்ற..என்ன..என்ன.. பிரட்ச்சனை..உனக்கு.

முல்லை : அதெல்லாம் ஒன்றும் இல்ல..சரி நான் போய் குளிக்கிறேன்.

முல்லை குளிக்க போக..கதிருக்கு தெரியாமல் தன் கைகளில்மறைத்தபடி போனை எடுத்து கொண்டு போக..கதிர் அதை பார்த்தும் பார்க்காதது போல படுத்து இருந்தார் ..குளியல் அறைக்கு சென்ற முல்லை ..மனதிற்குள் பேசிய படி

முல்லை : என்ன இது நேற்று இரவு தலையணை கிழே வைத்த தாள் எங்கே போய் இருக்கும் ,சரி இந்த எண்ணை நாம் delete பண்ணி விடுவோம் ,இனி இந்தnநம்பர் ல இருந்து எந்த message வந்தாலும் நமக்கு வராத படி block பண்ணிடுவோம்..

முல்லை பயந்து போய் தன்னுடைய போனில் நேற்று வந்த மெசேஜ்அனைத்தையும் கலைத்து...விட்டு நிம்மதியாக குளிக்க போனாள்.. எப்பொழுதும் போல அனைவரும் காலை வேளையில் ஒன்று குடி சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார்...முல்லை குளித்து விட்டு வர கதிர் அப்போது தான் குளிக்க சென்றார் .

மூர்த்தி : என்ன தனம் அடுத்த மாதத்திற்குள் வீட்ல புது பாத்ரூம் கட்டிடுவாங்க இல்ல..

தனம் : ஆமா மாமா..சீக்கிரம் கட்ட சொல்லுங்க...வயிற்றில் பிள்ளை வைத்து கொண்டு.. .பாவம் மீனாவுக்கு இந்த குளியல் அறையெல்லம் கொஞ்சm கஷ்டமாக இருக்கும்..

லக்ஷ்மி : அப்படி எல்லாம் இல்லை தனம் இனிமே கொஞ்சம் கொஞ்சம் அவளை குனிந்து நிமிர்ந்து வேலை பார்க்க சொல்லு அப்போதான் சுக பிரசவம் ஆகும்..என்ன..மீனா புரியுதா..

மீனா : என்னை வேலை செய்ய சொல்றீங்களா.. இருங்க இனிமே உங்களுக்கு ஜிலேபி இல்ல...

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now