KM

110 26 7
                                    


பாகம் 105

புதன்கிழமை காலை 8 மணி அளவில் ஜீவா எலக்சன் வேலையாக சீக்கிரமே

எழுந்து வெளியே செல்ல...

தனம் ,கதிர், மூர்த்தி ,முல்லை, லட்சுமி, கண்ணா அனைவரும் ...அமர்ந்து

இருக்க ..

மூர்த்தி :கதிர் என்னடா இது நேற்று இரவு phone வந்ததில் இருந்து எனக்கு எதோ

மனசே சரி இல்ல டா

கதிர் : அண்ணா ஏன் கவலை படுறிங்க எதுவும் தவறாய் நடக்காது ,சரி நானும்

கடைக்கு கிளம்புகிறேன் ..நிறைய டெலிவரி வேலை இருக்கு

தனம் : பார்த்து போயிட்டு வா ஜாக்கிரத்தை ;;;;

கதிர் சாவி எடுக்க தன் அறைக்குள் போக ,அவரை தொடர்ந்த முல்லை

முல்லை : ஏங்க

கதிர் : வா வா உனக்காக தான் நான் சாவி எடுக்கும் சாக்கில் உள்ளே வந்தேன்

,மாமாவுக்கு முத்தம் குடுத்து வெளியே அனுப்ப தானே வந்த ,சரி வந்த

வேலையை முடி...

முல்லை : என்ன நெக்கலா , உங்களை ஜாக்கிரதையா இருங்க என்று சொல்ல

வந்தேன்

கதிர் : சரி வந்தது வந்த மாமனுக்கு காலையில கொஞ்சம் boost ஏத்தி விட்டு போ

முல்லை :boost ,horliks எல்லாம் இரவு குடிக்கலாம் இப்போ நீங்க கடைக்கு

கிளம்புங்க

கதிர் : அப்போ தர மாட்டா... நீ வேண்டும் என்றால் பாரு இதுக்கெல்லாம் சேர்த்து

வைத்து அழ போற

முல்லை : அழும் போது பார்ப்போம் இப்போ நீங்க கிளம்புங்க கதிரும்

கடையில் டெலிவரி கொடுக்க வேண்டிய வேலைகள் அதிகம் இருப்பதால்

சீக்கிரமே கிளம்பி போனார் வீட்டில் ,தனம் ,முல்லை ,கண்ணா, லட்சுமி மீனா

இவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஜனார்த்தனன் கார்

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now