நடுவில் கொஞ்சம் 5 வருட பக்கத்தை காணோம்........பகுதி..
விடியற்காலை 6 மணி அளவில் மூர்த்தி வீட்டில் இருந்து ஒரு..
ஒருவராக...வேறு... வேறு ...வேலைக்கு... செல்வது போல... கவின்
,சாக்ஷியின்... திருமணத்திற்காக கிளம்ப ...
விக்கி...யின் ...அடியாட்கள் இருவர்.... இவர்களின் வீட்டின் அருகிலேயே
இருந்து அவர்களை கண்காணித்து கொண்டிருந்தனர்....
ஜீவா :(கைப்பேசி மூலம்) ஹலோ ராஜா ...அங்கே எல்லாம் தயாராக
இருக்கிறதா... ரிஜிஸ்டர் எத்தனை மணிக்கு வருவார் ...?
ராஜா : அண்ணா அவர் சரியாக 10 மணி அளவில் அங்கே இருப்பார் ...எங்கள்
வீட்டு அருகிலும்... இரண்டு தடியர்கள் எங்களை கண்காணித்துக்
கொண்டுதான் இருக்கிறார்கள்....
ஜீவா : அப்போ... நீ காலேஜுக்கு கிளம்பி போவதுபோல்...நேராக நான்
சொன்ன இடத்திற்கு வந்து விடு....
ராஜா : சரி... அண்ணா நான் காலேஜுக்கு போய்...என் காரை காலேஜ்
வாசலில் விட்டுவிட்டு... என் நண்பனுடன் ...நீங்கள் சொன்ன வீட்டிற்கு
வந்து விடுகிறேன்...என்று சொல்ல...
மறுபக்கம்....
கதிர் :(கைபேசியில் முருகன் அவர்களை )ஹலோ மாமா இன்னும் சற்று
நேரத்தில் குமரேசன் மாமா வண்டியுடன் உங்கள் வீட்டிற்கு வருவார்
....அவர் அங்கு வரும் பொழுது ...நான் கொடுத்து அனுப்பிய மூட்டைகளை
மாற்றி.. அவர் வண்டியில் ஏற்றி அனுப்பி விடுங்கள் ....அந்த மூட்டைக்குள்
என்ன இருக்கின்றது என்ற சந்தேகம் வராத அளவிற்கு இருக்க வேண்டும் ....
முருகன் : சரி மாப்பிள்ளை வேறு ஏதும் பிரச்சனை வராமல் இருந்தால் சரி
.....
கதிர் : அதெல்லாம் வராது மாமா..... சரி... இன்னுமா...அங்கு ஆட்கள்
YOU ARE READING
💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞
Humorநான் எதுவும் குறிப்பிட்டு சொல்வதற்கு இல்லை படிச்சு பாருங்க புடிச்சா கதையை தொடர்ந்து படிங்க.. இது நான் படித்ததில் பிடிச்சது.. அவுங்ககிட்ட கேட்டு post பண்றேன் 😁😁