kanakalam

71 9 1
                                    


பாகம் 191...

மூர்த்தி, தனத்தின்.. பிரசவ காலத்தில் நடந்ததை நினைத்துப் பார்க்க...

5 வருடத்திற்கு முன்பு.

மூர்த்தி,தனம் இந்த வீட்டின் மூத்த மருமகள் ,மூத்த பிள்ளையாக

இருந்தாலும்..மீனா,ஜீவா இருவரும்..தான் பெற்றோர் ஆக போகிறோம்

என்று முதலில் அனைவரிடமும் மகிழ்ச்சியுடன் தெரிய படுத்தினாலும்...

நம் கதிர், முல்லைக்கு ...தான் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்

குடும்பத்தின் முதல் வாரிசை பெற்று எடுக்கும் வரம் கிடைத்தது...

கதிர் முல்லை இருவரும்.. தன் 2 ஆண் குழந்தைகள்...2 பெண்

குழந்தைகளை..பெற்று எடுத்து கொண்டு ..மருத்துவமனையில்..இருந்து..

தனது வீட்டிற்கு வரலாம் என்று முடிவு செய்ய...

லட்சுமி அம்மாவின் முடிவால் கதிர் ,முல்லை இருவரும் தான் பெற்ற

4பிள்ளைகளுடன் .நேராக தனக்கு சொந்தமான பூர்வீக வீட்டிற்கு வர..

பார்வதி : அம்மாடி முல்லை இருடா செல்லம்...இதோ ஆரத்தி கொண்டு

வருகிறேன்...

லட்சுமி : (பொறுமையாக மகாவின் தூணை உடன் நடந்து வர)

அம்மாடி முல்லை என் வைத்துள்ள.... பாலை வாத்திட்ட...டேய் கதிர்

சந்தோஷம் டா...

கவின் : மாப்பிள்ளை நீ எப்போதுமே வேற...மாதிரி தான்..

பார்வதி கையில் ஆரத்தி கொண்டு வர...தனது 4 பிள்ளைகளையும் கதிர்

முல்லை இருவரும் இரு கையில் ஏந்தி நிக்க....பார்வதி அம்மா ஆர்த்தி

எடுத்தவர்...தனது கைகளால் கதிர், முல்லை, நவின், ரத்தினா, கேவின்,

ஷம்லின் அனைவருக்கும் ஆரத்தி எடுத்து போட்டு வைத்து பூர்வீக

வீட்டிற்குள் அழைக்க...

மூர்த்தி : டேய் கதிர் கலக்கிட்ட டா..ரொம்ப சந்தோஷம்..இந்த வீட்டின்

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now