mullai kathirvelan

135 25 3
                                    

பாகம் 68

வியாழன் அன்று காலையில் முதல் வேலையாக தன் கை விரல்

நிகங்களை�� வேட்டி கொண்டு இருந்தால்...முல்லை

கதிர் படுக்கையை விட்டு ஏலுந்த உடன் அவரின் கண்கள் முதலில் தேடியது..

முல்லையின் முகத்தை தான்...

கதிர் : ஏய்..என்ன செய்து கொண்டு இருக்கிற...

முல்லை : நீங்க தானே நான் உங்களை... என் நிகதால் காய படுத்தி விட்டேன்

என்று சொன்னீர்கள்..அதான்..நேகத்தின்னை வெட்டிக்கொண்டு இருக்கி றேன்...

கதிர் : சரி அப்படியே உன் பல்லையும் உடைத்து கோள்..

முல்லை : பல்லையா...ஏன்..

கதிர் முல்லை அருகில் வந்து இங்கே பாரு என்ன செய்து வைத்து

இருக்கிற...என்று..கேட்டு தன் இதழ்களை� முல்லை இடம் காண்பிக்க..

முல்லை : ஐயோ..என்னங்க..இது...

கதிர் : முத்தம் குடுக்க சொன்னால்..� இப்படியா....கடித்து வைப்.. ப...இறு நான்

குளித்து விட்டு வந்து நீ எனக்கு செய்ததையே... நானும் செய்கிறேன்...

இப்படி சொல்லிக்கொண்டே...கதிர் முல்லை யின் புடவை முந்தியை தன் வசம்

இழுக்க..

முல்லை : ஆளை...பாரு பெரிய வில்லன்.... இவக........பழிக்கு பழி வாங்கு

விங்களோ ...போங்க..போய் நேரத்தோடு..குளித்து விட்டு வாங்க..யாராவது

என்ன காயம் என்று கேட்டாள்..சாப்பிடும் போது பல்லு பட்டு விட்டது என்று

சொல்லுங்கள்...என்று சொன்னபடி கதிரை வற்புறுத்தி குளிக்க அனுப்பினால்

முல்லை...

( முல்லை மனசுக்குள் கொஞ்சம் overa தான் கடித்து விட்டோமோ...சரி

பரவாயில்லை இது எல்லாம் காதலின் சின்னம் தானே)

மூர்த்தி ,தனம், கண்ணன் முவரும்....ஹாலில் அமர்ந்த படி பேசிக்கொண்டு

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now