பாகம் 68
வியாழன் அன்று காலையில் முதல் வேலையாக தன் கை விரல்
நிகங்களை�� வேட்டி கொண்டு இருந்தால்...முல்லை
கதிர் படுக்கையை விட்டு ஏலுந்த உடன் அவரின் கண்கள் முதலில் தேடியது..
முல்லையின் முகத்தை தான்...
கதிர் : ஏய்..என்ன செய்து கொண்டு இருக்கிற...
முல்லை : நீங்க தானே நான் உங்களை... என் நிகதால் காய படுத்தி விட்டேன்
என்று சொன்னீர்கள்..அதான்..நேகத்தின்னை வெட்டிக்கொண்டு இருக்கி றேன்...
கதிர் : சரி அப்படியே உன் பல்லையும் உடைத்து கோள்..
முல்லை : பல்லையா...ஏன்..
கதிர் முல்லை அருகில் வந்து இங்கே பாரு என்ன செய்து வைத்து
இருக்கிற...என்று..கேட்டு தன் இதழ்களை� முல்லை இடம் காண்பிக்க..
முல்லை : ஐயோ..என்னங்க..இது...
கதிர் : முத்தம் குடுக்க சொன்னால்..� இப்படியா....கடித்து வைப்.. ப...இறு நான்
குளித்து விட்டு வந்து நீ எனக்கு செய்ததையே... நானும் செய்கிறேன்...
இப்படி சொல்லிக்கொண்டே...கதிர் முல்லை யின் புடவை முந்தியை தன் வசம்
இழுக்க..
முல்லை : ஆளை...பாரு பெரிய வில்லன்.... இவக........பழிக்கு பழி வாங்கு
விங்களோ ...போங்க..போய் நேரத்தோடு..குளித்து விட்டு வாங்க..யாராவது
என்ன காயம் என்று கேட்டாள்..சாப்பிடும் போது பல்லு பட்டு விட்டது என்று
சொல்லுங்கள்...என்று சொன்னபடி கதிரை வற்புறுத்தி குளிக்க அனுப்பினால்
முல்லை...
( முல்லை மனசுக்குள் கொஞ்சம் overa தான் கடித்து விட்டோமோ...சரி
பரவாயில்லை இது எல்லாம் காதலின் சின்னம் தானே)
மூர்த்தி ,தனம், கண்ணன் முவரும்....ஹாலில் அமர்ந்த படி பேசிக்கொண்டு
YOU ARE READING
💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞
Humorநான் எதுவும் குறிப்பிட்டு சொல்வதற்கு இல்லை படிச்சு பாருங்க புடிச்சா கதையை தொடர்ந்து படிங்க.. இது நான் படித்ததில் பிடிச்சது.. அவுங்ககிட்ட கேட்டு post பண்றேன் 😁😁