only KM

63 11 5
                                    

பாகம்..205

மகா : முல்லை அக்கா... உங்களுக்கு மாலை ஒரு வக்கீல் நோட்டீஸ்

வந்தது.... நான் அதை உங்களிடம் கொடுக்க மறந்து விட்டேன்....

இந்தாருங்கள் ....

என்று மகா வாங்கி மேசை மேல் வைத்த வக்கீல் நோட்டீசை முல்லை

இடம் கொடுக்க

கதிர் : என்ன வக்கீல் நோட்டீஸ் அது...?

முல்லை : தெரியவில்லையே... என் பெயர் போட்டு ..தான்

இருக்கிறது ....*முல்லை கதிர் வேலன்*என்று....இருங்க பிரித்து

பார்க்கிறேன்....

என்று சொல்லி... முல்லை அந்த வக்கீல் நோட்டீசை பிரித்துப் பார்த்தவள்

கண்களில் ... கண்ணீர் நீரூற்று போல் பெருக்கெடுக்க...

முல்லையின் கைகளில் இருந்து அந்த நோட்டீஸ் கீழே விழ.... அதை

எடுத்த கண்ணா

கண்ணா : இங்கே ஒரு வக்கீல் நான் இருக்கும் பொழுது... என் அன்னிக்கே

யார் அது வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது....?

லட்சுமி : டேய் என்னதான்டா அந்த நோட்டீஸில்... எழுதி இருக்கிறது....?

ஏன் முல்லை அழுகிறாள் ஏதேனும் புதிய பிரச்சனையா...?

கண்ணா : இல்லையம்மா நம் குட்டி அன்னிக்கு....மட்டும் இல்லாமல்....

முல்லை அண்ணிக்கும் ஒரு சகோதரர் கிடைத்து இருக்கிறார் ...அதனால்

வந்த *கண்ணீர்*....*இல்லை இல்லை ஆனந்தக் கண்ணீர்*...

பார்வதி : என்னப்பா கண்ணா சொல்கிறாய்....? எனக்கு ஒன்றும்

விளங்கவில்லையே...

என்று கேட்டுக்கொண்டு இருக்கும்பொழுதே முல்லை ஆனந்தக்

கண்ணீரோடு ராஜாவின் அருகில் போய் ராஜாவின் கைகளை

பிடித்துக்கொண்டு

முல்லை : என்னடா இதெல்லாம் ....?

ராஜா : ஏன் அக்கா நான் உன் சகோதரராக.... இருக்க எனக்கு தகுதி

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now