(.பகுதி..1)
பாகம்..124
திங்கள்.. காலை..கதிர்.. முல்லை..இருவரும்..கவின். க்ஷியுடன்..காரில்..
தனது..வீட்டுக்கு...வர..வீட்டின்..தாவரத்தில்..அமர்ந்த..படி..தனம்..
மூர்த்தி..பேசி கொண்டு இருக்க...உள்ளே வரும் கதிர்
முல்லை..yai..பார்த்து.
மூர்த்தி : என்னடா..கதிர்...இன்று..தானே..உங்களுக்கு..இறுதி..
சுற்று...நீங்க என்ன..என்றால்...இங்கு...இருக்கிறீர்கள்..மூர்த்தி கேட்டு
கொண்டு இருக்கும் போதே..கவின்..சாக்ஷி..இருவரும்..இவர்களை
.பின்தொடர்ந்து .உள்ளே..வர..
கவின் :அண்ணா.. போட்டி..எல்லாம்..முடிந்து..எப்போதோ.. இவர்கள்...
வெற்றி..பெற்று..விட்டார்கள்..
தனம் : என்ன..டா..சொல்றீங்க ..இன்று. தானே..போட்டி..
முள்ளை : அக்கா..அது..ஒரு..பெரிய .கதை..
முதலில்..இவர்களை..உட்க்கார.. சொல்லுவோம்...சாக்ஷி. நீ..fresh..up..
ஆகுவதாக..இருந்தால்..பின்புறம்..தான்..குளியல்..அறை..உள்ளது..வா..
என்னுடன்
சாக்ஷி : no..problem..எங்கே..ஜீவா..மாமா.
சாக்ஷி..கேட்டு.கொண்டு இருக்கும்
போதே..ஜீவா..குளித்து..விட்டு..தலையை..தொட்டியவாரு. வர..
ஜீவா : கதிர்,முள்ளை..என்ன..நீங்க ...இங்கே..இன்று..உங்களுக்கு. ..?
கவின் : அண்ணா.அண்ணா. இருங்கபோட்டி எல்லாம்..
நேற்றே..முடிந்து....விட்டது..இன்று..இவர்கள்இருவருக்கும்..பரிசு..வழங்
கும்..நிகழ்வு தான்..நடக்கபோகிறது.
ஜீவா : என்ன..பா..சொல்றீங்க...என்று கேட்க ...
சாக்ஷி கவின் .அங்கு .நடந்த.. அனைத்து..கதைகளையும் சொல்ல
இவர்கள் சொல்ல ..சொல்ல.
தனம்..மூர்த்தி..ஜீவா..பயத்துடனும்...ஆச்சர்யத்துடன்..கேட்க..
கவின் : அண்ணா..இன்று..உங்களுக்கு..படம் ..போட்டு
YOU ARE READING
💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞
Humorநான் எதுவும் குறிப்பிட்டு சொல்வதற்கு இல்லை படிச்சு பாருங்க புடிச்சா கதையை தொடர்ந்து படிங்க.. இது நான் படித்ததில் பிடிச்சது.. அவுங்ககிட்ட கேட்டு post பண்றேன் 😁😁