KM

118 23 2
                                    

(.பகுதி..1)

பாகம்..124

திங்கள்.. காலை..கதிர்.. முல்லை..இருவரும்..கவின். க்ஷியுடன்..காரில்..

தனது..வீட்டுக்கு...வர..வீட்டின்..தாவரத்தில்..அமர்ந்த..படி..தனம்..

மூர்த்தி..பேசி கொண்டு இருக்க...உள்ளே வரும் கதிர்

முல்லை..yai..பார்த்து.

மூர்த்தி : என்னடா..கதிர்...இன்று..தானே..உங்களுக்கு..இறுதி..

சுற்று...நீங்க என்ன..என்றால்...இங்கு...இருக்கிறீர்கள்..மூர்த்தி கேட்டு

கொண்டு இருக்கும் போதே..கவின்..சாக்ஷி..இருவரும்..இவர்களை

.பின்தொடர்ந்து .உள்ளே..வர..

கவின் :அண்ணா.. போட்டி..எல்லாம்..முடிந்து..எப்போதோ.. இவர்கள்...

வெற்றி..பெற்று..விட்டார்கள்..

தனம் : என்ன..டா..சொல்றீங்க ..இன்று. தானே..போட்டி..

முள்ளை : அக்கா..அது..ஒரு..பெரிய .கதை..

முதலில்..இவர்களை..உட்க்கார.. சொல்லுவோம்...சாக்ஷி. நீ..fresh..up..

ஆகுவதாக..இருந்தால்..பின்புறம்..தான்..குளியல்..அறை..உள்ளது..வா..

என்னுடன்

சாக்ஷி : no..problem..எங்கே..ஜீவா..மாமா.

சாக்ஷி..கேட்டு.கொண்டு இருக்கும்

போதே..ஜீவா..குளித்து..விட்டு..தலையை..தொட்டியவாரு. வர..

ஜீவா : கதிர்,முள்ளை..என்ன..நீங்க ...இங்கே..இன்று..உங்களுக்கு. ..?

கவின் : அண்ணா.அண்ணா. இருங்கபோட்டி எல்லாம்..

நேற்றே..முடிந்து....விட்டது..இன்று..இவர்கள்இருவருக்கும்..பரிசு..வழங்

கும்..நிகழ்வு தான்..நடக்கபோகிறது.

ஜீவா : என்ன..பா..சொல்றீங்க...என்று கேட்க ...

சாக்ஷி கவின் .அங்கு .நடந்த.. அனைத்து..கதைகளையும் சொல்ல

இவர்கள் சொல்ல ..சொல்ல.

தனம்..மூர்த்தி..ஜீவா..பயத்துடனும்...ஆச்சர்யத்துடன்..கேட்க..

கவின் : அண்ணா..இன்று..உங்களுக்கு..படம் ..போட்டு

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now