KM winning moment

98 19 3
                                    


பாகம் 121

ஒரு..... தடியன் .......கதிரின் வயிற்றில் குத்த....வந்த கத்தியை

முல்லையின் வயிற்றில் ....குத்திவிட...தன்..காதல்...மனைவி...முல்லை...

yai.... மடியில் ஏந்தியவாறு..முல்லையின் ....ரத்தத்தை... பார்த்து... அழுத.....

கதிரின் கண்களில் ...இருந்து...வரும் ... கண்ணீர்... நீக்காமல் ...வடிய..கதிரின்

இதயத்தில் ... ஆயிரம் முறை ...யாரோ ...கத்தியால் ..குத்தி ...கிழித்த ...ரணம்

...

போல ..இருந்தது...

கதிர் ....முல்லையை ...ஏந்தியவாரு..கதறி ...கதறி...அழுக.கதிரின் கண்களில்

இருந்து வரும் கண்ணீர் ....துளி ..பட்டு முல்லையின் ..மயக்கம் தெளிய ....

முல்லை ...கதிரின்... மடியில் ....படுத்தவாறு .......

முல்லை : ஏங்க ..என்ன ...ஆச்சு என்று... பதறிப்.... போய் கேட்க......

கதிர் பதற்றத்துடன் ) முல்லை உனக்கு .....ஒன்னும் ஆகலையே.....

முல்லை :(பதற்றத்துடன் ) ஐயோ ....உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை.....

இல்ல...

கதிர் :(பதற்றத்துடன் ) இல்ல.... நான் நல்லா..... இருக்கிறேன் ....உன்னை...

தானே அவன் குத்தினான்.....அப்புறம் எப்படி ...இப்போ ..உனக்கு ..ஒன்னும்

இல்லை...எனக்கு ஒன்றுமே புரிய வில்லை....என்று கதிர் புலம்ப....

முல்லை : (பதற்றத்துடன் ) தெரியலங்க ,,,உங்களை அவன் குத்த வந்தான்,,,

அதுக்கு...தான் நான் நடுவுல வந்துட்டேன்.....என் மேல கத்தி பட ....நான்...

மயங்கியது மட்டும் தான் எனக்கு நினைவு இருக்கு.....

கதிர் :(பதற்றத்துடன் ) என்ன நடக்குது இங்க.... எனக்கு ஒன்னும்

புரியலையே .....என்று கதிரும் ....முல்லையும்.... மாறி ...மாறி ....கேள்வி

....கேட்டு....கொண்டிருக்க ....அங்கு ....ரெசார்ட்டை( resort)சுற்றி

மறைந்திருக்கும் ஒவ்வொருவராக... கைகளைத் தட்டிக்கொண்டு...

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now