Hi frndzz
Inimel Oru Oru chapterlium Oru love feeling irukra song update panna poraen.
Nalla irukunu nenaikraen.unglukm pudikumnu nenaikuraen.kadhaioda sethu songium njoyy pannunga frndzz!!!
Ippo namma kadhaikulla polama.
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
ஜெய் POV:
நான் லஷ்மி ஆண்டிக்கு சத்தியம் பன்னிட்டு வந்துர்கேன் கலைய சீக்கிரம் கண்டுபிடிச்சு....அவக்கூட நல்லா வாழ்வேன்னு சொல்லிருக்கேன்....என்ன பன்னப்போறேன்.எப்புடி அவள கண்டுபிடிக்குறதுனு ஒன்னுமே புரியலனு யோசிச்சிட்டே உக்காந்து இருந்தேன்.
அப்போ ஆஃபீஸ்ல இருந்து மெயில் வந்தது.எனக்கு ஆஃபீஸ் போற மூடு இல்ல அதனால அப்பாகிட்ட மெயில் பத்தி சொல்லிட்டு அப்புடியே நான் ஆஃபீஸ் போகலன்ற விஷ்யத்தையும் சொல்லிட்டு வந்துடலானு அவரு ரூம்க்கு போனேன்.
அப்பாகிட்ட ஏதோ அம்மா கேட்டுட்டு இருந்தாங்க.சரி டிஸ்டர்ப் பன்ன வேண்டாம் கொஞ்ச நேரம் கழிச்சு வந்து அப்பாகிட்ட பேசிக்கலானு கிளம்பப்போனேன் அப்போதான் கலை
பேரு என் காதுல விழுந்துச்சு.இவங்க ஏன் இப்ப கலைய பத்தி பேசுறாங்கன்னு யோசிச்சிட்டே ரூம் பக்கத்துல போய் என்ன பேசுராங்கன்னு கேட்டுட்டே நின்னுட்டு இருந்தேன்.....
அவுங்க நான் வந்ததுகூட தெரியாம பேசிட்டு இருந்தாங்க.அப்போதான் அப்பா அம்மாகிட்ட கலை கொச்சில இருக்குறதாவும் அவ அர்ஜுன் கூட சேந்து பிஸ்னஸ் பன்றானும் சொல்லிட்டு இருந்தாரு.அத கேட்டு எனக்கு ரொம்ப சந்தோஷம் ஆயிடுச்சு.
கலை எங்க இருக்கானு யாருக்கிட்டையும் சொல்லக் கூடாதுன்னு அவ கேட்டுக்கிட்டா அதான் சொல்லலனு சொன்னாரு.
முக்கியமா ஜெய்க்கு தெரியாம பாத்துக்கோனு அம்மாகிட்ட சொன்னாரு.
எனக்கு அத கேட்டு ரொம்ப கஷ்டமாய்டுச்சு.கலை எனக்கு தெரிய கூடாதுனு நினைச்சிருக்கா.அந்த அளவுக்கு அவ என்ன வெறுக்குறானு மட்டும் எனக்கு புரிஞ்சுது....
YOU ARE READING
காதல் ♥️♥️♥️ (Completed)
Romanceநான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி..... அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா...