CHAPTER 43

11.6K 307 233
                                    

Jai pov:

அர்ஜுன் எனக்கு கால் பன்னி தாராக்கு பிரப்போஸ் பன்னி....அவ அதை ஒத்துக்கிட்டான்னு சொன்னான்...
எனக்கு அதை கேட்டு ரொம்ப சந்தோஷமாய்டுச்சு....
நைட்டு அங்க அவக்கூட தங்குறதால ரேவதி ஆண்டி எங்க வீட்டுலையே இருக்கட்டும்னு சொன்னான்....நானும் அவன்கிட்ட சரின்னு சொல்லிட்டு ஃபோன் வச்சிட்டேன்...

இந்த விஷ்யத்தை மொதல்ல கலைக்கிட்ட சொல்லுன்னும்....அவ இதைக் கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவான்னு அவக்கிட்ட அர்ஜுன் விஷ்யத்தை சொல்றதுக்காக மேல போனேன்....

அங்க அவ குழந்தைக்கூட பேசிட்டு விளையாண்டுட்டு இருந்தா.....

"சுகு குட்டி உங்க அப்பா பாத்தியா டா செல்லம்....நம்ம ரெண்டு பேரையும் கண்டுக்கவே இல்லை இன்னைக்கு ஃபுல்லா.....இன்னும் காணம் பாரு.....உன் அப்பாவ என்ன பன்னலான்னு சொல்லு.....ரெண்டு பேரும் அவர்க்கிட்ட டூ விட்டுடலாமா....."னு பேசிட்டு இருந்தா

"என்னடா உன் அம்மா என்கூட சண்டை போடுறது பத்தாதுன்னு இப்போ உன்னையவும் ரெடி பன்றாலா....."னு சொல்லிட்டு போய் பெட்ல உக்காந்துட்டு என் பையன தூங்குனேன்......
கரெக்டா நான் தூக்கவும் சுசு போய்டான் என்மேல......😂😂😂

"டேய் நீ அனியாயம் பன்ற .... எப்ப பாத்தாலும் கரெக்டா நான் தூக்குறப்போதான் சுசு போவியா....."னு சொல்லிட்டே ட்ரெஸ் சேஞ் பன்ன போனேன்.....

நான் ட்ரெஸ் சேஞ் பன்னிட்டு வெளில வந்தேன்.....கலை என்னைய பாத்துட்டு சிரிக்க ஆரம்பிச்சுட்டா...

"சிரிக்காத டி....."னு சொல்லிட்டு பெட்ல போய் உக்காந்தேன்.....

"ஏன் மாமா கோவப்படுற.....உன் பையன் பன்னதுக்கு நான் என்ன பன்னுவேன்....."னு சொல்லிட்டு என் கண்ணத்தை புடிச்சு கில்லுனா..

"வலிக்குது டி குண்டு.....விடு...."

"என்ன சொன்ன குண்டா....நான் குண்டா இருக்கேனா......"னு சொல்லிட்டு இன்னும் வேகமா கில்லுனா

"சரி...சரி....நீ ரொம்ப ஒல்லியாதான் இருக்குற.....விடு....வலிக்குது டி...."னு சொன்னேன்...

காதல் ♥️♥️♥️ (Completed)Where stories live. Discover now