CHAPTER 39

5.8K 190 75
                                    


Jai pov:

    நான் பொருமையா கல்யாணத்துக்கு ரெடியாகிட்டு இருந்தேன்.....

கண்டிப்பா தாரா எடத்தை கண்டுபுடிச்சிருப்பா....
ஏன்னா நானும் விஷ்ணுவும் கிளம்பரதுக்கு முன்னாடி தாரா என்னைய ஹக் பன்னா....

"ஜெய் எதுவும் பேசாத நான் சொல்றத மட்டும் கேட்டுட்டு அமைதியா இரு...எந்த ரியாக்ஷனும் காட்டாத.."னு சொன்னா

என் பாக்கெட்ல யாருக்கும் தெரியாம செய்ன் மாதிரி ஏதோ போட்டா.நான் அவள பாத்தேன்.

"ஜெய் இது செய்ன் இல்ல ட்ராக்கர்....இது யாருக்கும் தெரிய வேண்டாம்..... அங்க ப்ரீயா அப்பாவ வெளில எடுத்ததுக்கு அப்புறமா அந்த ஆள்கே தெரியாம ட்ராக்கர போட்டுருங்க....கண்டிப்பா அவன் ப்ரீயாவ பாக்க போவான்....அத வச்சு நம்ம ப்ரீயா எங்க இருக்குறா....கலை ரேஷ்மி எங்க இருக்குறாங்கன்னு ட்ரேஸ் அவுட் பன்னி தெரிஞ்சுக்கலாம்....கவலப்படாம தைரியமா போ....."னு சொன்னா...

அதுக்கப்புறம் நானும் விஷ்ணுவும் கிளம்பிட்டோம்......அப்புறம் அந்த ஆள போய் வெளில எடுத்தோம்....அவன் பாக்கெட்ல தாரா சொன்ன மாதிரி அவனுக்கே தெரியாத மாதிரி எப்புடி போட்றதுன்னு யோசிச்சிட்டே நின்னுட்டு  விஷ்ணுவ பாத்தேன்....

அப்பதான் ப்ரீயா எனக்கு கால் பன்னா....அந்த ஆள்கூட எங்களையும் ப்ரீயா வர சொல்லுவான்னு நாங்க எதிர்பார்க்கல.....வேலை மிச்சம் டா ஸாமி..ட்ராக்கர் நம்மகிட்டையே இருக்கட்டும்னு நினைச்சிட்டு நானும் விஷ்ணுவும் அந்த ஆள் கூட கிளம்புனோம்....
அதுவும் நல்லதுக்கு தான் ஏன்னா கலை...ரேஷ்மி இருக்குற எடத்தை தெரிஞ்சுக்க ஈஸியா இருக்கும்னு நினைச்சேன்

அங்க போனதும் அந்த லூசு என்கிட்ட அவள கல்யாணம் பன்னனும் அப்பனாதான் கலை...ரேஷ்மிய விடுவேன்னு சொல்லிட்டு அவுங்கள கட்டிபோட்ருக்குற வீடியோவ காமிச்சா....
அதை பாத்துட்டு அவள அப்புடியே கழுத்த நெருச்சு கொன்றலாம் போல கோவம் வந்துச்சு......சரி அவ வழிலையே போய் தாரா வர வரைக்கும் நேரத்தை கடத்துவோம்னு நினைச்சு நான் கல்யாணத்துக்கு ஓகே சொன்னேன்...விஷ்ணு நான் நிஜமாவே அவள கல்யாணம் பன்னிக்க ஒத்துக்குட்டேன்னு என்னைய திட்டுனான்....நான் அவன கண்ணுலையே அமைதியா இருக்க சொன்னேன்.....அவனும் நான் ஏதோ ப்ளேன் பன்றேன்னு நினைச்சிட்டு அமைதியாகிட்டான்....நான் ப்ரீயாக்கிட்ட  கடைசியா ஒரு தடவ கலைக்கிட்ட பேசனும்னு சொன்னேன்....அந்த லூசும் அதுக்கு ஒத்துக்குச்சு.....

காதல் ♥️♥️♥️ (Completed)Where stories live. Discover now