Innaiku song ovvondraai thirudugirai from Movie jeeva
Njoy frndzz!!!
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💗💖
ஜெய் POV:
அடுத்த நாள் காலையில என்னோட கலைய பாக்குறதுக்காக அவ வீட்டுக்கு கிளம்பி போனேன்.அங்க போனா அவ வீடு பூட்டி இருந்தது.
அப்பா கொடுத்த அட்ரஸ் இது தானானு திருப்பியும் செக் பன்னிகிட்டேன்கராக்கடான அட்ரஸ் தான் வந்துருக்கோம் ஆனா கதவு பூட்டிருக்கே.எங்க போயிருப்பா.பக்கத்துல எங்கையாவது போயிருப்பா. அவ வர வரைக்கும் கார்ல வெயிட் பன்னுவோம்னு போயிட்டேன்.
ரொம்ப நேரம் ஆகியும் அவ வரல.யார்கிட்டையாவது கேட்கலானு பாத்துட்டு இருந்தேன்.அப்போதான் என்கிட்ட ஒரு மாமி வந்தாங்க.
"யாருடா அம்பி நீ.இங்க உன்ன நான் பாத்தது இல்லையே."
"இல்லை மாமி நான் இங்க ஒருத்தவங்கள பாக்க வந்தேன் அவங்க வீடு பூட்டிருக்கு எங்க போயிருக்காங்கனு தெரியல."
"அப்படியா அவுங்க பேர க்ஷொல்லுடா அம்பி இந்த புஷ்பா மாமிக்கு எல்லாரையும் தெரியும்.எனக்கு தெரியாதவா இங்க யாரும் இல்ல."
"மாமி கலை னு இங்க இருக்குறாங்க. நான் அவங்கள தான் பாக்க வந்தேன்."
இத சொன்னதும் அந்த மாமி என்னைய ஒரு லுக்கு விட்டாங்க.என்மேல சந்தேகப்படுராங்கனு அவுங்க பார்வையிலையே தெரிஞ்சது.
"ஆமா கலைய பத்தி விக்ஷாரிச்சுண்டு இருக்கியே நீ அவா சொந்தக்காரரா.உன் பேரு என்னடா அம்பி."னு என்கிட்ட கேட்டாங்க.
இப்ப என்ன சொல்றது கலைக்கு நான் யாருன்னு கேட்குறாங்களே.சரி ஃப்ரெண்டுனு சொல்லுவோம்.
"இல்லை நான் கலையோட ஃப்ரெண்ட்
மாமி.என் பேரு ஜெய்.
எந்த ஊருக்கு போயிருக்காங்கனாவது தெரியுமா.""கலை என்கிட்ட எதுவும் க்ஷொல்லலை டா.எப்ப வருவான்னும் நேக்கு தெரியலையே டா அம்பி."
YOU ARE READING
காதல் ♥️♥️♥️ (Completed)
Romanceநான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி..... அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா...