Indha dhadava edho ondru ennai thaaka 😍😍😍song from movie payya.
Nice song frndzz.njoy pannunga.
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖கலை POV:
நான் கீழ எறங்கி போனேன்.அப்பா கலை மேல போனு கத்துனாறு.ஆனா என் கண்ணு அவன மட்டும் தான் பாத்துட்டே இருந்தது.
யாருன்னு கேட்டகுறிங்களா!!!
ஃபைனல்லி நான் யார பாக்கூடாதுனு நினைக்குறேனோ அவன்தான்.ஜெய்தான் என்னைய கலை னு கூப்டது.அப்பா அவன வீட்டுக்குள்ள வரவிடாம அவன வெளிய தள்ளி விட்டுட்டு இருந்தாரு.அவன் அப்பா கத்துரத காதுல வச்சுக்காம அதே எடத்துல நின்னுட்டே என்னைய பாத்துட்டே இருந்தான் .....
நானும் அவன பாத்தேன்.....அவன் கண்ண பாத்த அந்த ஒரு செகண்ட் என்னய சுத்தி நடந்துட்டு இருக்குறது ஒன்னுமே எனக்கு தெரியல......அவன் மட்டும்தான் என் கண்ணுக்கு தெரிஞ்சான்........அவன் என்னோட வயிற பாத்துட்டே நின்னான்.....அப்போதான் நான் ப்ரெக்னென்டா இருக்குறத பாக்குறான்னு புரிஞ்சுக்கிட்டேன்.....எந்த விஷ்யம் அவனுக்கு தெரியக்கூடாதுன்னு நான் இருக்குற எடத்த யாருக்கும் சொல்லாம தூரமா போனேனோ அந்த விஷ்யம் இப்ப அனுக்கு தெரிஞ்சுருச்சு.....என் குழந்தைய என்கிட்ட இருந்து பிரிச்சிருவான்....இல்லை இது என்னோட குழந்தை எனக்கு மட்டும்தான் சொந்தம்.....நான் யாருக்கும் தரமாட்டேன்னு என் மனசுக்குள்ளையே போராடிட்டு இருந்தேன்......
இதை நினைச்சிட்டே இருக்கும்போது என் இதையம் வேகமா துடிக்கிற மாதிரி இருந்துச்சு....என்னால மூச்சுவிட முடியல....கஷ்டமா இருந்துச்சு....
அதுக்கப்புறம் என்ன ஆச்சுனு தெரியல நான் கண் முழிச்சு பாக்கும்போது ஹாஸ்பிடல் பெட்ல படுத்து இருந்தேன்.என் பக்கத்துல நர்ஸ் இருந்தாங்க....
அவுங்கக்கிட்ட அம்மா.... அப்பாவ உள்ள கூப்ட சொன்னேன்.
அம்மா அப்பா அர்ஜுன் மூனு பேரும் உள்ள வந்தாங்க....
அம்மா அழுதுட்டே என் பக்கத்துல வந்து உக்காந்தாங்க....நான் மெதுவா பெட்ல இருந்து எந்திருச்சேன்.....அப்பா நான் உக்கார ஹெல்ப் பன்னாரு....
YOU ARE READING
காதல் ♥️♥️♥️ (Completed)
Romanceநான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி..... அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா...