கதிரின் அகமுடையாள்
Part 24
K: முல்லை இங்க வா
M: வரேங்க
Video call இல் மாயன் உடன் km
Ma: முல்லை எப்படி இருக்கே
M: நல்ல இருக்கேன் னே
K: நேத்து தான பார்த்துட்டு போனீங்க, அதுக்குள்ள நலம் விசாரிப்பா...
Ma: ஆமா போடா, ஒரு முக்கியமான விஷயம் அதான் கூப்பிட்டேன்
M: சொல்லுங்க அண்ணே
Ma: வார மலர் manager கூப்பிட்டு இருந்தாங்க, எப்ப மா அடுத்த பகுதி போட போறே.. .
M: mm அடுத்த பகுதி claimax தான் னே, இந்த வாரம் போற்றலாம்
K: ai அப்படியா super, நான் நினைச்சு கூட பார்க்கல, கதையோட முடிவு வரும் போது நீ என்கூட இருப்பேன் னு...
Ma: சிரிக்க
M: ஏன் னே சிரிக்கறீங்க
Ma: நீ சொன்னது நியாபகம் வந்திச்சு மா
M: எதை சொல்றிங்க
Ma: கதிர் கூட சேர்ந்ததுக்கு அப்பறம் தான் claimax னு சொன்னே இல்ல
K: ஆச்சர்யமாக முல்லையை பார்த்தான்
M: நானா, எப்ப சொன்னேன், இவங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசை பட்டத்துக்கு அப்பறம் உங்க கிட்ட பேசவே இல்லையே
Ma: கதிர் கோவிலுக்கு போன அன்னைக்கு நீ lib வந்தே, நான் சொன்னேன் கதிர் கோவிலுக்கு போகும் போது உன்கிட்ட ஒன்னு சொல்ல சொன்னான், "எந்தன் உயிரே" ல சீக்கரம் ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க சொல்லுங்க னு....
அப்ப உன் கைல இருந்த போன் அடிக்கவும் நீ, அவர் என்கூட சேர்ந்ததுக்கு அப்பறம் தான் கதை ல இருக்கறவங்களும் சேருவங்க னு சொல்லிட்டு ஓடிட்டே. ..
K: இருங்க இருங்க, ஏன் னே முல்லை கிட்ட போன் இல்லை னு சொன்னிங்க...
Ma: ஆமா இல்லை தான்
K: அப்பறம் எப்படி அவங்க கைல இருந்துச்சு..
M: அது அபி போன் ங்க, நாங்க ரெண்டு பேரும் அன்னைக்கு கடைக்கு வந்திருந்தோம், நான் lib வந்துட்டேன், அப்ப correct ah சித்தி கூப்பிடவும் அவசரமா போய்ட்டேன்..
![](https://img.wattpad.com/cover/272607139-288-k6848.jpg)
VOUS LISEZ
கதிரின் அகமுடையாள்
FanfictionKm உறவினர் அல்ல, ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை, கடிதத்தில் மட்டும் அறிமுகம் உண்டு