காதல் கொண்டேன்...

1.3K 103 58
                                    

பெண்ணே உனை ஒருதலையாக காதல் செய்தேனே...
தினம் உன்னைக் காண தெருவில் காத்து நின்றேனே...
சிறு புன்னகையோடு நீயும்...
எனைக் கடந்து செல்லும் நேரம்...
என் உயிரைத் திருகி திருடி சென்றதே...
தூரம் சென்ற போதும்...
விழியோரம் எனை நீ காணும் போது...
நீராகி, நீராவியாகி வானம் சேர்ந்தேனே...
இரவில் ஒருநாள் நீயும்...
தனிமையில் செல்லும் நேரம். .
மழையாக மீண்டும் உன்னை சேர்வேனே...

அவளும் நானும்Where stories live. Discover now