விதைகள் விருட்சமாக காத்திருக்கும்...
விளைநிலங்கள் மழை வேண்டி காத்திருக்கும்...
விடியலோ சூரியனுக்காய் காத்திருக்கும்...
கார்மேகம் குளிர் காற்றடிக்க காத்திருக்கும்..
.
காலம் ஒருநாள் மாறும்...நம் காதல் கை சேரும்...
காத்திருப்போம் கண்ணே...
இறுதி மூச்சிருக்கும் வரை...