காதலித்துப் பார்...
உன்னைச் சுற்றி பல பல்புகள் எரியும்...
பார்பதெல்லாம் அழகாய் தெரியும்...உன் மீது மட்டுமே மழை பொழிவதாய் உணர்வாய்...
விழித்துப் பார்த்தால் ஊரே காரித் துப்பியிருப்பதை அறிவாய்...உன்னை நீயே அறிவாளி என நினைப்பாய்...
உலகத்தின் முன் முட்டாளாகியிருப்பாய்...காதலின் வெற்றியை மெச்சிக் கொண்டிருப்பாய்...
வாழ்வில் தோற்றதை அறிந்திருக்க மாட்டாய்...காதலிக்காக காத்திருப்பதை வரமென்பாய்...
பெற்றவளின் காத்திருப்பை அறிந்திருக்கமாட்டாய்...காதலிக்காய் அனைத்தயும் தியாகம் செய்வாய்...
தந்தையின் தியாகத்தை மறந்திருப்பாய்...காதலியை கண்ணுக்குள் வைப்பாய்...
நண்பர்களை தள்ளி வைப்பாய்...ஆயிரம் உறவுகளை இழந்திருப்பாய்...
*இறுதியில் காதலியும் உன்னை பிரிந்திருப்பாள்...காதலித்துப் பார்...
*Not applicable for all... :p