மருந்து...

127 30 12
                                    

வீதியெங்கும் மரங்களை அசோகன் நட்டுவைத்தான்...

என் இதயமெங்கும் உன் நினைவுகளை நட்டுவைத்தேன் நான்...

அது வெயிலுக்கு நிழலாக...

இது என் மனதிற்கு மருந்தாக...

அவளும் நானும்Where stories live. Discover now