கூடல் பொழுதில் கசங்கத்தான்..

745 68 4
                                    

***********************************

Author Note: முகம் சுளிக்கிர மாதிரி இருக்காது னு நம்புறேன்.இருந்தா delete பண்ணிடலாம்.

**********************************

முல்லை: கதிர்..விடு...Pls...யாராவது பார்க்க போறாங்க..

கதிர்: எதுக்கு corner சீட்டு போட்டேனு கேட்டீல...இதுக்கு தான்...

முல்லை: அச்சோ...அங்க பாரு pls...படத்த பாரு டா...

கதிர்: முடியாது...

முல்லை: pls da...யாராவது பார்த்துட்டாங்கன போச்சு டா...

கதிர்: oh...சரி போ..நீ உன் hero வ போய் sight அடி...

முல்லை: அச்சோ...நீ தாண்டா என் ஹீரோ எப்பவுமே.....

கதிர்: பேச்சு மட்டும் தான் டி...நீ....

முல்லை: டேய்..ஏன்டா.....உனக்கு என்ன பண்ணனும்..சொல்லு...செய்றேன்...

கதிர்: உடனே பாவமா கேட்பீயே...

முல்லை: அப்புறம் என்னவாம்...சும்மா சும்மா உன் முல்லை ய திட்டுற...

கதிர்: என் செல்லமே...இப்படி எல்லாம் பேசி என்ன உசுப்பி விடாத...

முல்லை: சரி...அப்ப பேசாமா படத்தை பாரு.

கதிர்: நீ படத்தை பாரு...நான் உன்னை பார்க்கிறேன்.

முல்லை: கதிர்..கைய வச்சிகிட்டு சும்மா இரு...pls..

கதிர்: அட போடி...நான் தூங்கிறேன்...Interval ல எழுப்பி விடு..என்று அவள் தோளில் சாய

முல்லை: நல்லா படுத்துக்கோ டா.. கதிர்..கதிர்...

கதிர்: என்னடி...

முல்லை: Thanks da...

கதிர்: எதுக்கு?

முல்லை: எல்லாத்துக்கும்...

கதிர்: அப்படியா...நானும் Thanks di..

முல்லை: எதுக்கு?

கதிர்: என் வாழ்க்கைல வந்ததுக்கு...

முல்லை: கதிர்..என்ன அழ வைக்காத..சும்மா இரு...

கதிர்: அப்ப பேசாம படத்தை பாரு...Dialogue விடாம..

முல்லை சிரித்துக் கொண்டாள்...

ஆனந்த பூங்காற்றேWhere stories live. Discover now