கதிர்: அவன் அந்த கார் driver....
அவன் தான் கதிர் மேல் car ஐ ஏற்றி accident செய்து விட்டு நிற்காமல் போனவன்.கதிருக்கு அது திட்டமிட்ட கொலை முயற்சி என்பது தெரியும்.
கதிர் திரும்ப போய் அவ்விடத்தில் விசாரித்து பார்த்தும் அவனை பிடிக்க முடியவில்லை.மிகுந்த ஏமாற்றத்துடன்..கதிர் வீடு திரும்ப...
கஸ்தூரி அக்காவை பார்த்த உடனையே ஆனந்த் வந்திருப்பானோ என்று கோபத்துடன் உள்ளே வர அவன் வராததை நினைத்து சற்று அமைதியானான்.
கதிர்: வாங்க ஜெகா மாமா...வாங்க அக்கா..
ஜெ: வாயா மாப்ள....எப்படி இருக்கு...
கதிர்: நமக்கு என்ன..நல்லா இருக்கேன்...
நல விசாரிப்புகளுக்கு பிறகு...இருங்க மாமா குளிச்சிட்டு வந்திடுறேன்..
கதிர் குளித்து விட்டு திரும்ப வர ஜெகா கதிரை விருந்துக்கு அழைத்தார்.
கதிர்: எதுக்கு மாமா..இதெல்லாம்...
ஜெகா: கதிர்...ஏதாவது சாக்கு போக்கு சொல்லாத...சொல்லிட்டேன்...
கதிர் முல்லையை பார்க்க...முல்லை தலையாட்ட..
கதிர்: சரி மாமா...வந்திடுறோம்.
ஜெகா: இது தெரியாம போச்சே மாப்ள..
அங்க ஒரு பார்வை வந்ததும் இங்க வார்த்தை மாறுதேயா...என்று சிரிக்க..கதிர்: ஏன் மாமா.. நீங்க வேற....
கண்ணன்: அது ஒன்னுமில்லை ஜெகா மாமா...எங்க அண்ணன் மூனு பேருக்கும் Manufacturing Defect...எல்லாரும் அவங்க அவங்க wife
க்கு சிஞ்சாங் கோஷ்டி...May be எங்க அப்பா gene ஆ இருக்கலாம்..கதிர் கண்ணனை முறைக்க..அனைவரும் சிரிக்க மதிய உணவருந்தி விடைபெற்று சென்றனர்.
KM Room
முல்லை: கதிர்...என்ன ஏதோ யோசனையா இருக்கீங்க?
கதிர்: அப்படி எல்லாம் இல்லை முல்லை... Tired ஆ இருக்கு..நான் கொஞ்சம் தூங்குறேன்...
முல்லை: சரிங்க... கை கால் பிடிச்சு விடவா....
கதிர்: hmm.பிடிச்சு விடேன்...சொர்க்கமா இருக்கும்...