சக்தி ரொம்ப நாளைக்கு பிறகு தன்னோட fb அக்கவுண்ட்ல login பண்றா.
தன்னோட profile open பண்ணி friendsல உதய் பேரை தேடுறா.
ஆனா சக்தியோட ப்ரெண்ட் லிஸ்ட்ல உதய் பேரே இல்லை..
அது எப்டி.. ஒரு வேளை அக்கவுண்ட் deactivate பண்ணிருப்பானோ..னு சக்தி திரும்ப திரும்ப தன்னோட ப்ரெண்ட் லிஸ்ட்டை பார்க்கிறா.
அதுல அர்ஜூன் பேர்ல ஒரு profile.. profile pictureல அர்ஜூனும் சக்தியும் இருக்கிற ஒரு போட்டோ..
நான் எப்ப அர்ஜூனோட ப்ரெண்ட் ஆனேன்..னு சக்தி யோசிக்கிறா.
அர்ஜூனோட ப்ரொபைல் ஓபன் பண்றா சக்தி..
ஆதியும் அந்தமும்
கண்டறிய முடியா
நம் அன்பின்
நீட்சியென நகரும்
காலத்தின் வழியெங்கும்
நீயும் நானும்
நிறைந்திருக்கிறோம்..அம்மு..
இதான் பர்ஸ்ட் postஆ இருக்கு அந்த profileல.
சக்தி comments பாக்குறா.
பிரபா தான் பர்ஸ்ட் comment பண்ணிருந்தான்..பிரபா: Arjun is back💪💪😍😍😍😘😘😘😘💃💃 but with ammu😌
அதுக்கு கார்த்தியும்.. the most happiest moment with some torture toooo..😖னு reply பண்ணிருக்கான்..
ஶ்ரீ: torture😖😖
அர்ஜூன்: u tooooo ஶ்ரீ..😣😒
ஶ்ரீ: 😊😊
சக்தி அந்த comments படிச்சிட்டு சிரிச்சிட்டு இருக்கா.
அப்ப அர்ஜூன் ரூமுக்குள்ள வர்றான்.. சக்தி தனியா சிரிச்சிட்டு இருக்கிறத பார்த்துட்டு.."அம்மு.. என்ன தனியா சிரிச்சிட்டு இருக்க.."னு அர்ஜூன் கேட்கிறான்.
YOU ARE READING
அடியே.. அழகே..
General Fictionமணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..