44💕

7.8K 289 74
                                    

Sorry Sorry Sorry everyone..😥😥

அர்ஜூன் சக்தியை பார்க்கிறான்.. சக்தி.. "என்ன அர்ஜூன்.. சொல்லு.."னு கேட்கிறா.

"ப்ரீத்தியோட அம்மாவுக்கு ப்ராப்ளம் கொஞ்சம் சீரியஸ் அம்மு.. சர்ஜரி பண்ணாலும் அவங்க உயிர் பிழைக்கிறது கஷ்டம்னு டாக்டர் சொல்றாங்க.."னு அர்ஜூன் சொல்றான்.

"அச்சோ.. வேற டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ணலாமா.."னு சக்தி கேட்கிறா.

"ப்ரீத்தியோட பேமிலி டாக்டர் தான் அவங்க.. அவங்க நிறைய பேர்கிட்ட கன்சல்ட் பண்ணிட்டதா சொன்னாங்க.."னு அர்ஜூன் சொல்றான்.

"அர்ஜூன்.. ப்ரீத்தியோட அம்மாவுக்கு எதுவும் ஆகாது.. சர்ஜரிக்கு அப்புறம் நார்மல் ஆகிடுவாங்க.. feel பண்ணாத.."னு சக்தி சொல்றா.

"ம்.. நம்பிக்கை வச்சு சர்ஜரி பண்ணலாம்னு டாக்டர் சொல்றாங்க.. ஆனா.."

"ஆனா என்ன.."

"சர்ஜரி சக்ஸஸ் ஆனாலும் அவங்க ரொம்ப நாள் வாழ்றது கஷ்டமாம்.. ப்ரீத்தியை நினைச்சா தான் கஷ்டமா இருக்கு.."னு அர்ஜூன் சொல்றான்.

"அவளுக்கு இப்ப அம்மாவைத் தவிர வேற யாரும் இல்லை.. நல்ல நிலைமைல இருக்கும் போது.. அவளோட அப்பா யாரையும் மதிச்சதில்லை.. இப்ப எல்லாத்தையும் இழந்துட்டு கஷ்டப்படுறாங்க.. ப்ரீத்திக்கு இனி யார் இருக்கா.. என்னதான் எனக்கு அவ மேல கோபம் இருந்தாலும் அவ இப்ப இருக்கிற நிலைமையை நினைச்சா பாவமா இருக்கு.."னு அர்ஜூன் சொல்றான்.

சக்தி எதுவும் பேசாம அர்ஜூனை பார்க்கிறா. அர்ஜூன் எழுந்து பால்கனில போய் நிக்கிறான்.

சக்தியும் அர்ஜூன் பக்கத்தில அர்ஜூன் கையை பிடிச்சிட்டு அவன் தோள்ல சாஞ்சு நிக்கிறா.

"அம்மு.. இன்னைக்கு பௌர்ணமியா.."னு அர்ஜூன் சக்தி கிட்ட கேட்கிறான்.

சக்தி.. "இன்னைக்கு இல்லை.. நேத்து தான் பௌர்ணமி.."னு சொல்றா.

"ம்.."னு அர்ஜூன் சொல்றான்.

கொஞ்ச நேரம் எதுவும் பேசாம இரண்டு பேரும் அமைதியா இருக்காங்க..

அடியே.. அழகே..Where stories live. Discover now