குச்சி மிட்டாய்..ஊறுக்காய்... kc...29

186 41 11
                                    

🔱யின்
❤காதல் சித்திரம்❤

❤சித்திரம்...2️⃣9️⃣

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

🌹நேரம் இரவு ஒரு மணி அளவில்.. சரக்கடித்த மயக்கத்தில் கதிர் அவனது குடிசையின் அறையில் உறங்கிக் கொண்டிருக்க...முல்லை உதயாவின் கை பேசி எண்ணுக்கு போன் செய்தவள்🌹

முல்லை : உதயா....குச்சி மிட்டாய் எங்கே...?? நீ என்கிட்ட தான் பேசுறேன்னு அதுக்கு தெரிய வேண்டாம்....

உதயா : இப்ப எதுக்கு phone பண்ணீங்க.....அண்ண உயிரோடு இருக்காரா இல்லையா என்று கேட்க போன் பண்ணீங்களா....????

முல்லை : இங்க பாரு உதயா.. நீ கேட்கிற கேள்விக்கு எல்லாம் எனக்கும் பதில் சொல்லத் தெரியும்..ஆனால் சொன்ன பதிலை எத்தனை தடவை சொல்ல சொல்ற சரி அதெல்லாம் வி.. வி... விடு நான் நைட்டு சாப்பாடு செஞ்சி வெச்சிருக்கேன் வந்து எடுத்துட்டு போய் நீயும் உன் அண்ணனும் சாப்பிடுங்க...

உதயா : என்ன விளையாடுறீங்களா என் அண்ணன்னுக்கு வார்த்தையால விஷத்தை கொடுத்துட்டு...இப்ப அவருக்கு சாப்பாடு இருக்குன்னு சொல்றீங்க..உங்களுக்கு மனசாட்சி இல்லையா

முல்லை : மனசாட்சி இருக்க போய் தான் நான் உன் அண்ணனுக்கிட்ட சொன்னது போல....அவருக்கு நான் சமைச்சு போடுறேன்.....உன் அண்ணன் இந்த வீட்டுக்கு என்கிட்ட வாடகை வாங்குவது இல்ல.... அதுக்கு பதில் நான் அவருக்கு சாப்பாடு செஞ்சு கொடுக்கிறேன் என்று தான் எங்களுக்குள்ள பேச்சு....எ... எ.. எனக்கு சாப்பாடை வின் பண்ணா பிடிக்காது... படிகட்டில் சாப்பாடு கட்டி வைத்திருகேன் நீயும் உன் அண்ணனும் சாப்பிடுங்க

உதயா : உங்களுக்கு சாப்பாடு வீணாக்கினால் பிடிக்காது ஆனால் என் அண்ணனின் மனச மட்டும் குத்தி கிழிச்சு இருக்கிங்க..போதும் அண்ணி உங்களுடைய இந்த பாசம்

முல்லை : உதயா நான் சொல்றதை கேளு.. உன் அண்ணன் பசி தாங்க மாட்டாரு... விக்ராக்கு ரத்தம் இல்லைன்னு வேற லொஸ்லியா சொன்னால்.... அதுக்கேத்த மாதிரி தான் சமைச்சி வச்சி இருக்கேன்...தயவு செய்து வந்த சாப்பாடு எடுத்துட்டு போ

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Where stories live. Discover now