ஆபத்து பாண்டவன்.. KC..9

204 29 7
                                    

🔱யின்... ❤Kகாதல்...Cசித்திரம்❤
(08/06/21)

❤சித்திரம்... 9️⃣

🌹கதிர் வேகமாக சக்தியின் அறைகதவை எட்டி உதைக்க...... முல்லை கதிர் உதயா ஆகிய மூவரும்....அறையினுள் இருந்த சக்தியின் நிலைமையைக் கண்டு அதிர்ந்து போய் நிற்க🌹

முல்லை : சக்தி என்ன ஆச்சு...

உதயா : அண்ணா இவங்க கையை அறுத்துட்டு இருக்காங்க....இரத்தம் நிறைய போயிருக்கு

கதிர் : இவகிட்ட நகருன்னு சொன்னா எங்க புரிஞ்சிக்கிறா.... ஏய் போடி அந்தப்பக்கம் குடு உன் ஷாளை....

🌹என்று சொன்ன கதிர்.... முல்லையின் சுடிதார் ஷாலை வாங்கி சக்தியின் கையில் கட்டு கட்டி விட.... சக்தி மயங்கிய நிலையில் இருக்க.....அவளை கையில் ஏந்திய கதிர்🌹

கதிர் : உதயா வண்டியை எடு உடனே ஹாஸ்பிடலுக்கு போகணும்

உதயா :  அண்ணா எதிர்க்க தானே அனிதா அக்கா கிளினிக் வா அங்க கூட்டிட்டு போலாம்

கதிர் :  அறிவில்ல உனக்கு நான் போய் அவளுடைய ஹாஸ்பிடலில்லா அதுக்கு இந்த பொண்ண... நான் இங்கேயே சாவடிச்சுரெல்லாம்

முல்லை : வ .... வ ..வாய மூடு...யார் தங்கச்சியை யார் சாகடிப்பது.....உதயா தயவு செய்து என் தங்கச்சிய அங்க எதிர்க்க கிளினிக் இருக்கே அங்க கூட்டிட்டு வாங்க...இல்லையா நகருங்க நானே ப..... ப.....பாத்துக்கிறேன்...

உதயா : அண்ணா விம்பு பிடிக்கிற நேரம் இது இல்லை சொல்றதைக் கேளுங்க.... சக்தியை நம்ப அங்க தூக்கிட்டு போகலாம்

🌹என்று சொன்ன உதயா.....சக்தியைத் தன் கரங்களால் ஏந்தியவன்... எதிர் வீட்டிலிருக்கும் கதிரின் உடன்பிறந்த அக்கா dr.அனிதா கிளினிக்கிற்க்கு அழைத்துச் செல்ல.....கதிர் சூழ்நிலைக் கைதியாக அவர்களின் வீட்டிற்கு...கிட்டத்தட்ட நான்கைந்து வருடத்திற்கு பிறகு
உள்ளே நுழைய.....🌹

அனிதா : கதிரு......... எப்படி டா இருக்க...... டேய் உதயா என்னாச்சு யார் இந்த பொண்ணு..... இந்த பொண்ணு எதிர்த்த வீட்டுல...

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Where stories live. Discover now