KC...25

159 24 7
                                    

🔱யின் ❤காதல் சித்திரம்❤

❤சித்திரம்... 2️⃣5️⃣

❤❤❤❤❤❤❤❤❤❤❤

யோகி பாபு : ஏய் கதிர்.. இங்கே பார் ஆயிரம் தான் இருந்தாலும் நான் உனக்குத் தாய் மாமன்....

கதிர் : அப்ப இரண்டாமாயிரமா இருந்தா நீ என்ன எனக்கு அத்தை மகளா..

யோகி பாபு : இங்க பாரு கதிரு..... மயில்வாகனன் விஷயத்திலிருந்தே.....

கதிர் : (யோகி பாபுவின் சட்டையை பிடித்து) ஏய் அவளை பத்தி பேசுறதுக்கு உண்டான தகுதி உனக்கு இல்ல... அப்போ இதெல்லாம் உன்னுடைய பிளானா...

அனிதா : டேய் தம்பி அவரை விட்டுடா.... அவர் உன் அக்கா புருஷன் டா

கதிர் : ஏய் வாய மூடு...எனக்கு நீ அக்காவே இல்ல அப்புறம் எங்க இருந்து அக்கா புருஷன்....டேய் உதயா பத்தியா இதுங்க எல்லாம் திருந்தவே திருந்தாத ஜென்மம்... ஏய் ருசிக்கா இதுக்கெல்லாம் நீயும் உடந்தையா....

ரூஷிகா : ஐயோ மாமா...இங்க என்ன நடக்குதுன்னு எனக்கும் தான் தெரியல....

யாழினி : ஐயோ கதிர் மாமா....அப்பா சும்மா சொல்றாரு உங்களுக்கு நிச்சயதார்த்தமும் இல்ல ஒன்னும் இல்ல....

கதிர் : பின்ன என்ன நடக்குது இங்க.. ஏய் சொல்றியா இல்ல அப்படியே கழுத்தை நேரிக்காவா....

பாட்டி : டேய் அவன் மேல இருந்து கையை எடு... யார் இடத்துல வந்து யார் டா சீன் போடுறது....

கதிர் : ஏய் பாட்டி நீ நல்லா தானே இருக்கிற....

யாழினி : மாமா ..ஆயாவுக்கு இன்னைக்கு எழுபத்தைந்தாவது வருஷ பிறந்தநாள் அதை கொண்டாட போறாங்க அதுக்குதான் உன்னை வரச் சொன்னாங்க அப்படி சொல்லி கூப்பிட்டா நீ வர மாட்டேன்னு சொல்லி தான் ஆயாவுக்கு உடம்பு சரி இல்லைன்னு சொல்ல சொன்னாங்க போதுமா

உதயா : இத முன்னாடியே சொல்றதுக்கு என்ன... அத விட்டுட்டு நிச்சயதார்த்தம் அது இதுன்னு பேசுறீங்க..

கதிர் : இல்ல ஏற்கனவே இந்த நூடுல்ஸ் மண்டையன் எல்லா இடத்திலேயும் போயி எனக்கு நிச்சயதார்த்தம் என்று சொல்லி வச்சமாதிரி கேள்விப்பட்ட என் விஷயத்தில் தலையிட உனக்கு எந்த உரிமையும் இல்ல...

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Where stories live. Discover now