ஐயோ கத்தி.. kc..47

151 37 23
                                    

🔱யின்
💞காதல் சித்திரம்💞
🌻சித்திரம்.. ௪௭

கதிர் : ஏய் என்னடி இந்த நேரத்துல
 
ருசிக்கா : மாமா மாமா நீ சீக்கிரம் கிளம்பி வா பாட்டி கீழே விழுந்துடுது ....நம்ம ஹோச்பிடலில் தான் சேர்த்து இருக்கோம்
 
கதிர் : என்னடி சொல்ற ...நீ பதறாத நான் வரேன்

என்று கதிர் சொல்லிக்கொண்டே முல்லை அருகில் இருந்தபடி படுக்கையிலிருந்து எழுந்தவனைப் பார்த்த முல்லை

முல்லை :  ஏய் என்ன ஆச்சு ஏன் இப்படி பதட்டமா எந்திரிக்கிற

(கதிர் விஷயத்த சொல்ல அது முல்லை காதில் விழாமல் அருகிலிருந்த காது மெஷினை எடுத்து தன் காதில் போட்டுக் கொண்டவள் )

முல்லை : ஏய் குச்சிமிட்டாய் நீ சொல்றதே என் காதுல விழல என்ன ஆச்சு ஏன் இவ்வளவு பதட்டமா இருக்க

கதிர் : இல்லடி பாட்டி  படிக்கட்டில் இருந்து இறங்கும் போது கால் வழிக்கி  கீழே விழுந்துட்டாங்க போல அவுங்களை ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்காங்கன்னு ருஷி போன் பண்ணா அதான் அவசரமா நான் போகனும்

முல்லை : அய்யோ என்ன சொல்ற பாட்டிக்கு என்ன ஆச்சு

கதிர் : ருஷி  வேற எதுவும் சொல்லல

முல்லை : எந்த ஹாஸ்பிடல்ல

கதிர் : எல்லாம் இவர்களுடையது தான்

முல்லை : உங்களுக்கு ஹாஸ்பிடல் எல்லாம் இருக்குதா

கதிர் :  இருக்கு இருக்கு ...சரி நான்  பிரஷ் பண்ணிட்டு குளிச்சிட்டு கிளம்புறேன் ...ம்  நீயும் வரியா

முல்லை : ஐயோ நான் எப்படி வரது என்னை யாரு என்னன்னு கேட்பாங்களே

கதிர் : இதுல என்ன இருக்கு கேட்டா என் பொண்டாட்டின்னு  சொல்லு

முல்லை நான் சொல்ல மாட்டேன்

கதிர் :  நீ எங்க வீட்டு ஆளுங்க யார்கிட்டயும் சொல்லாத ஆனா என் friend  கிட்ட எல்லாம்  சொல்லி வை ......சரி நீ சொல்ற வரைக்கும் நானும் சொல்ல மாட்டேன்னு சொன்னதால நானும் அமைதியா இருக்கேன்

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Where stories live. Discover now