🔱யின்
💞காதல் சித்திரம்💞
🌻சித்திரம்.. 52
((கதிரும் முல்லையும் ஜீப்பில் பயணித்து கொண்டு இருக்க))
முல்லை : ஏய் வீட்டுக்கு போகாம எங்க போறோம்
கதிர் : ம் நேத்து போன ரெசோர்ட்க்கு
முல்லை : அங்கேயா... என்ன விளையாடுறியா அங்க ஏன்
கதிர் : ம் விளையாட தான் டி போறோம் ..
முல்லை : புரியல ....என்ன... பாதியிலேயே வண்டியை நிறுத்திட்டு எங்க போற
கதிர் : ஏய் shut up ....சும்மா கேள்வி கேட்டுகிட்டு ...
((என்று சொன்ன கதிர் அருகில் இருந்த கடைக்கு சென்றவன் கையில் சில பொருட்களை வாங்கியபடி மீண்டும் ஜீப்பில் ஏறி அமர))
முல்லை : என்ன அது
கதிர் : ம் ஒரு மேட்டர்
முல்லை : என்ன மேட்டரா....ஏய் எனக்கு வீட்ல வேலை இருக்கு அடுத்தவாரம் நான் ஐம்பது bottele முருங்கைக்காய் ஊறுக்காய் போட்டு தரேன்னு ஆர்டர் வாங்கி இருக்கேன் ....அதுவும் இல்லாம நாளைக்கு cantine சாப்பாடு செய்யணும்
கதிர் : கொஞ்சம் கேப் விட்டு பேசுடி ....காதுல ஒய்ங்ன்னுது
முல்லை : நீ வர வர ரொம்ப பண்ணுற ...
கதிர் : ஆமா உன்கிட்ட பண்ணிட்டாலும் ..இந்தா பிடி இத
முல்லை : என்ன இது ...
கதிர் : அதுல ஒரு பென்சில் அண்ட் பேப்பர் இருக்கு அத எடுத்து
முல்லை : உனக்கு லவ் லெட்டர் எழுத சொல்றியா
கதிர் : ம் இல்ல என் தாத்தாக்கு எழுது....ஆளைப்பாறு அந்த தாளையும் பென்சிலையும் எடுத்து அதுல நீ நேத்து கனவு கண்ட இல்ல அந்த அழகான பையன்.. அவனை வரைந்து கொடு
முல்லை : அது எப்படி நான் ..
கதிர் : என்னடி.. நீ தான் அழகா சித்திரம் தீட்டுவியே ...பண்ணு சீக்கரம்
முல்லை : இல்ல விக்ரா அது சரியா நியாபகம் இல்ல...
கதிர் : நினைவில் இருக்குற வரைக்கும் சும்மா ஒரு draw பண்ணு அது போதும்
YOU ARE READING
❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)
Fanfictionbased on some reality.... ஒரு சில உண்மை சம்பவம்... சும்மா ஒரு ஆதங்கம் அவ்வளவு தான் 🙏