🔱யின்
❤காதல் சித்திரம்❤
❤சித்திரம் 6️⃣9️⃣
விக்ரா : விடு டி...
வேதா : அப்போ என்னை கீழே இறக்கி விடு இல்ல காதை கடித்துடுவேன்....
விக்ரா : இருடி இருடி விடுறேன்.... ம்... இறங்கு...
வேதா : அந்த பயம் இருக்கட்டும்...பிட்டு அவ கையில திண்ணுவ...லட்டு எனக்கு தருவியா போடா....
என்று சொன்னபடி வேதா கோவமாக குளியல் அறைக்கு செல்ல....
அன்றைய இரவு இனம் தேவை இல்லை இணைந்து வாழ என்னும் ஆசிரமத்திற்கு வேதநாயகி பாட்டியும் உதயாவும் சக்தியும் செல்ல அங்கே நடக்கும் காட்சி
வேதா பாட்டி : ஏன் டி தேவி எப்படி இருக்க லட்சுமி எப்படி இருக்க
லட்சுமி : நல்லா இருக்கேன் மா....நீங்க எப்படி இருக்கீங்க
தேவி : பாட்டி எப்படி இருக்கீங்க... சக்தி நீ எப்படி இருக்க.... கடைசியா நீ இங்க இருந்து போகும் பொழுது எவ்வளவு பிரச்சனை ஆயிடுச்சு
யமுனா : வரவர சக்தி நாளே பிரச்சனைக்கு மறு பெயர் என்று ஆயிடுது
சக்தி : நீ ஒருத்தவ தான் சொல்லாம இருந்தா நீயும் சொல்லிடு
கங்கா : சக்தி கோவிச்சுக்காதே யமுனா சும்மா தான் சொல்றா
சக்தி : சரி சரி ஏன் கவலைப்படுறிங்க நானே எல்லாத்தையும் சீக்கிரம் முடிக்கிறேன்.....
உதயா : என்ன சக்தி
முடிக்க போற
சக்தி : ஏன் உங்க கிட்ட சொல்லிட்டு தான் நான் எல்லாம் செய்யனுமா போங்க சார் போய் வேலையை பாருங்க
பாட்டி : ஏய் நீ என்ன என் எதிரிலேயே என் பேராண்டியை ஏன் இப்படி திட்ற
சக்தி : அப்போ அந்த பக்கம் போயி திட்டவா
பாட்டி : டேய் உதயா இந்த பொண்ணுக்கு வாய் அதிகம்தான் போல டா
உதயா : பாட்டி அவகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா பேசு அவ அடிக்கடி சத்திரியனா மாறி ஏதாவது நம்மளை கேள்வி கேப்பா
பாட்டி : என் கிட்ட எல்லாம் மாறுனா அப்புறம் நானும் வேற மாறி மாறுவேன் தெரிஞ்சுக்கோ
YOU ARE READING
❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)
Fanfictionbased on some reality.... ஒரு சில உண்மை சம்பவம்... சும்மா ஒரு ஆதங்கம் அவ்வளவு தான் 🙏
