என்ன எமணா... KC..55

188 38 50
                                    

🔱யின்
💞காதல் சித்திரம்💞
🌻சித்திரம்.. 55

உதயா : சக்தி இரு என்ன இது மூக்குல ரத்தம் வருது... ஏய் சக்தி சக்தி என்னாச்சு ....

என்று உதயா அலற ....சக்தி மயங்கிய நிலையில் கீழே விழ போனவளை உதயா தாங்கி பிடித்தவன் ..அவளை கைகளில் ஏந்தியப்படி கீழே இறங்கி வருபவனை பார்த்த லட்சுமி

லட்சுமி : உதயா என்னாச்சு

உதயா : அக்கா என்னனு தெரியல மூக்குல இருந்து திடிரென்று ரத்தம் வந்துது ..அதோட அப்படியே மயங்கி விழுந்துட்டா ....

தேவி : உதயா இவளை இங்க படுக்க வை.....கங்கா தண்ணி எடு

யமுனா : இந்தாங்க தண்ணி ...சக்தி அக்கா என்னாச்சு

உதயா : என்ன இது ஏன் இப்படி திடீருன்னு .....hospitalக்கு அழைச்சிட்டு போவோமா  ...

என்று உதயா பதறியபடி சொல்லிக்கொண்டு இருக்கும் வேளையில் மயக்கத்தில் இருந்து சக்தி கண்விழித்தவளை பார்த்த லட்சுமி...

லட்சுமி : சக்தி என்னமா என்னாச்சு

உதயா : சக்தி ஆர் யு ஓகே ....

சக்தி : ம் ....இல்ல எனக்கு ஒண்ணுமில்ல ....

உதயா : சக்தி உனக்கு ஏன் மூக்குல ரத்தம் வந்துச்சு

சக்தி : அது தெரியலையே ஒரு வேலை சூடா இருக்கும்

தேவி : என்னடி சொல்ற

சக்தி : ஆமா அக்கா நான் இங்க வந்ததில் இருந்து எண்ணெய் தேய்த்து குளிக்கல அதான் ...

லட்சுமி : ஏற்கனவே இப்படி ஆகி இருக்கா

சக்தி : ம் ஆகி இருக்கு ....சரி நீங்க இந்த சின்ன விஷயத்தை காபுரா பண்ணாதீங்க ...போங்க எல்லோரும் போய் படுங்க

கங்கா : நீயும் வா நம்ம போய் படுத்துக்கலாம்..

உதயா : கங்கா நீ போய்படு ....சக்தி நீ என்கூட வா

சக்தி : எங்க

உதயா : இல்ல நான் என் friend dr தேவாகிட்ட உன்னை அழைச்சிட்டு போறேன்

சக்தி : அதெல்லாம் வேணாம் ....

உதயா : சொன்னா கேளு சக்தி ...எனக்கு என்னமோ மூக்குல ரத்தம் வருவது எல்லாம் சாதாரணமான விஷயமா எடுத்துக்க முடியல

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Where stories live. Discover now