அப்படி வாடி வழிக்கு என் அழகியே..74..75

194 39 21
                                    

🔱யின்
❤காதல் சித்திரம்❤
❤சித்திரம் 7️⃣4️⃣

சரோஜா : என்ன விக்ரா...இது ட்ரைலர் தான் மெயின் picture இதை விட பலமா இருக்கும்...

விக்ரா : ஏய் அப்போ இதெல்லாம் உன் வேலையா

சரோஜா : பின்ன யார் பண்ணுவாங்க நான்தான்....காத்திருந்து பொறிவைத்து பிடித்து இருக்கேன் பார்த்தே இல்ல.....நீ என்ன ஊருக்கே கட்டம் கட்டுவது... நான் கட்டியிருக்கும் கட்டத்தில் உன்னுடைய ஊறுக்காகவும் அவளின் ரெண்டும் கட்டான் தங்கையும் வெளியே வரவே முடியாது., என் குடும்பத்தையே நாசம் ஆக்கிட்டீங்களே....

விக்ரா : ஏய் இங்க பாரு அந்த கொலையை எல்லாம் செய்தது என்னுடைய வேதா இல்ல

சரோஜா : ஏய் என்ன யாருகிட்ட கதை சொல்ற நான் தான் எல்லா போட்டோவையும் பார்த்தேனே...

விக்ரா : என்ன போட்டோ பார்த்த...

சரோஜா : இது நாள் வரை இந்த உலகமே அந்த விக்ராந்த் இறந்துட்டான் என்று நினைக்கும் போது அவன் உயிரோடு தான் இருக்கிறான் என்று கண்டு பிடித்த எனக்கு என் மகன்களின் சாவுக்கு உன் வருங்கால பொண்டாட்டி தான் காரணம் என்று கண்டு பிடிக்க முடியாதா என்ன..

விக்ரா : இங்க பாரு உனக்கு ஒரு சில விஷயம் தெரியல...

சரோஜா : ம் அப்போ சொல்லு தெரிஞ்சிக்கிறேன்...

விக்ரம் : எனக்கு இன்னும் ஒரு வாரம் time குடு நானே உன் மகன்களை சாகடித்த பொண்ணை உன் கண் எதிரில் கொண்டு வந்து நிறுத்துறேன்...

பிரேகாஷ் ராஜ் : நீ என்னடா நிறுத்துறது...

வேதா : விக்ரா என்னாச்சு ஏன் இவுங்க எல்லாம் இங்க வந்து இருக்காங்க...

சரோஜா : பாரு டா பிரேகாஷ்.... ம்.... ஐந்து வருஷத்துக்கு முன்னாடி காதல் வார்த்தை பேசி ஒரு நடிகனை பைத்தியக்காரனாக மாத்தி அவன் வாயில பால்லை ஊத்திட்டு இப்போ இந்த ராஜ பரம்பரை கிங் makerai வளைச்சி போட பால் காரியாக புது அவதாரம் எடுத்து இருக்கா...

பிரேகாஷ் : அத்த இவ என் அப்பா xmlaகரிகாலன் முகத்தில் கொதிக்கின்ற எண்ணெய்யை ஊற்றிய போதே இவளுடைய இரண்டு கையையும் உடைத்து இருக்கணும்

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Where stories live. Discover now