பெண்மையில்.... KC..19

220 36 9
                                    

🔱யின் ❤காதல் சித்திரம் ❤

🎼சித்திரம் 1️⃣9️⃣

🌹🌹அன்றைய இரவு சக்தி அவளின் அறையில் படுத்து இருக்க....நேரம் சில மணி நேரம் கடந்த நிலையில் அதே ஊதா நிற ஆடையில் கை நிறைய வளையல் போட்டுக்கொண்டு சக்தியின் அருகில் வந்த மயிலின் உருவம் அவள் அருகில் அமர🌹🌹

மயில் : சக்தி.....

சக்தி : யாரு... நீங்களா என்ன வேணும் உங்களுக்கு

மயில் : நான் மூணு வருஷமா கொலைப் பசியில் இருக்கேன் எனக்கு தேவையானதை நீ தருவியா ......

சக்தி : என்ன தேவை

மயில் : எனக்கு தேவை ரத்தம்....
ரத்தம்...... என்னை இந்த நிலைமைக்கு ஆளாகியவர்களின் ரத்தம் மட்டும் தான்....

🌹🌹 என்று ஆக்ரோஷமாக மயில்வாகனன் என்கிற மயில் சக்தியின் கனவில் தோன்றி சொல்ல..... தூக்கத்தில் இருந்து அலறியடித்து எழுந்த சக்தி... பதறி அடித்து தன் அறையில் இருந்து வெளியே வந்தவள்....சோபாவில் பாடுத்து இருந்த உதயாவை சக்தி கட்டி
பிடித்த படி......🌹🌹

உதயா : சக்தி என்னாச்சு.

சக்தி : உதய்..... உதய்......... அங்க அங்க அந்த பொண்ணு..... எனக்கு பயமா இருக்கு...என்னை காப்பாத்துங்க உதய் ...அக்கா என் அக்கா எங்க ......

🌹🌹என்று சக்தி கத்தும் சத்தம் கேட்டு... மாடியில் ஒன்றாக சேர்ந்து குச்சி மிட்டாய் சாப்பிட try பண்ண இருந்த கதிரும் முல்லையும் கீழே இறங்கி ஓடி வர 🌹🌹

உதயா : என்ன சொல்றிங்க...

சக்தி : உதய் அங்க...ஊதா கலர் டிரஸ் போட்டுகிட்டு அந்த பொண்ணு.... அவுங்க பெயர் மயில்........

முல்லை : சக்தி.....என்னமா என்ன ஆச்சு

சக்தி : அக்கா அக்கா அந்த பொண்ணு அக்கா இல்ல எனக்கு பயமாயிருக்க

முல்லை : என்னமா அங்க ஒன்னும் இல்லயே....

கதிர் : ஏய் சின்ன ஊறுக்கா பொட்டலம்..
என்ன ஏதாவது கனவு கண்டியா...

சக்தி : அக்கா கனவெல்லாம் இல்ல.
நிஜம்தான்

கதிர் : ஏய் அங்க எல்லாம் யாரும் இல்ல...நீ கனவு தான் கண்டு இருக்க... என்ன கனவு தானே...

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Where stories live. Discover now