❤K.காதல்🔱C.சித்திரம்❤
❤சித்திரம்...3️⃣
கவின் : ஏய் loss.... அந்த முல்லை கூட வருவது ஒரு பொண்ணா.....இல்ல பையனா.....
loss : ஏய் அறிவில்ல உனக்கு என்ன பேச்சு பேசுற.... முல்லை காதுல விழுந்தது
உன்னை கொன்னுடுவா சொல்லிட்டேன்....கவின் : இல்ல அந்த பொண்ண பாத்தா கொஞ்சம்.....
loss : stop it கவின்......நீ விக்ராவ (கதிர) அழைச்சுக்கிட்டு மாடிக்கு போ.... அவங்க உள்ள வரும்போது நீ இங்க இருக்காத...
கவின் : டேய் மச்சீ.... வாடா மாடிக்கு போகலாம்....
🌹 என்று கவின் சொல்ல.... கவினும் கதிரும் முல்லையுடன் வந்த நபரை பல கேள்விகளோடு பார்த்தபடி மாடிக்கு செல்ல........🌹
loss : என்ன முல்லை... சத்திரியன்..... இல்ல இல்ல சாரி.... சக்தி முதல் நாள் காலேஜ் எப்படி போச்சாம்....
முல்லை : சக்தி நீ ரூமுக்கு போடி.....
loss : ஏய் நில்லு ஏன் ஒரு மாதிரி இருக்க...
🌹என்று loss கேக்க..... சத்திரியன் என்ற சக்தி எதுவும் சொல்லமால் அவளின் ரூமுக்கு செல்ல.....🌹
loss : ஏய் என்னாச்சு அவளுக்கு..
முல்லை : வேற என்ன.....காலேஜில் எல்லாரும் வெறுப்பேத்தராங்கலாம்....இனிமே காலேஜுக்கு போக மாட்டேன்னு சொல்லி ஒரே அழுகை.....நான் தான் சமாதானப்படுத்தி விட்டுக்கு அழைச்சிட்டு வந்தேன்.....
loss : சரி சரி போக போக எல்லாம் சரி ஆயிடும்.....
முல்லை : இது ஒன்னும் அவளுக்கு புதுசு இல்ல....ஓகேடி நான் சக்திய போய் சமாதானம் படுத்துறேன்......
loss : ம்....சரி நானும் என் கிங் and கவின் மாடியில் இருக்காங்க... நான் மாடிக்கு போயிட்டு வரேன்
முல்லை : ஏய் அந்த குச்சி மிட்டாய் ஏன் இன்னும் நம்ம வீட்ல இருக்காரு...
loss : என்ன குச்சி மிட்டாயா....யாருடி அது விக்ராவா....
முல்லை : ஆமா ஆமா அவரு தான்....
loss : ஏய் இதுவே அந்த குச்சி மிட்டாயோட வீடுதான்..... அவன் தான் எனக்கு இந்த வீட்டை தங்க குடுத்துட்டு... அவன் வெளிய ரூம் எடுத்து தங்கோயிருக்கான்....
YOU ARE READING
❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)
Fanfictionbased on some reality.... ஒரு சில உண்மை சம்பவம்... சும்மா ஒரு ஆதங்கம் அவ்வளவு தான் 🙏