என்னது மேட்டரா 😀.. kc..41

184 36 13
                                    

🔱யின்

💕காதல் சித்திரம் 💕

❤சித்திரம் 4️⃣1️⃣

💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

முல்லை : ஹ்ம்... விக்ரா என்ன பண்ற... நீ அடங்கவே மாட்டேன்னு நினைக்கிறேன்....ஏன் இப்படி பண்ற பாட்டி முதல்ல கண்ணுல இருந்து kerchief எடுங்க உங்க பேரனை நல்லா வளர்த்து வச்சிருக்கீங்க...

வேதநாயகி :  நான் அவனுக்கு எதையும் வளக்கல மா.... அவனுக்கு எல்லாமே தானாகவே வளந்து தான் இருக்கு நீ வந்து இப்படி உட்காரு

முல்லை : இல்ல பாட்டி எனக்கு வேலை இருக்கு நான் கிளம்புறேன்

வேதநாயகி : இரு மா போகலாம்.... டேய் கிறுக்கு பயலே வந்து உட்காரு டா... என்னத்த உதட்டை தடவிக்கிட்டு இருக்க...

கதிர் : இந்த ஊறுக்கா முத்தம் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு...என் உதட்ட பிடிச்சு எப்படி கடிச்சு வச்சு இருக்கானு பாரு.....ஏன் நீ இதெல்லாம் கேட்க மாட்டியா...

வேத நாயகி : ஆமா நீங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி என்ற நினைப்பே இல்லாமல் இதே மாதிரி சண்டை போட்டுக்கிட்டு
இருங்க விலங்கிடும்...என்னுடைய கவலை ஏன் உங்களுக்கு புரிய மாட்டுது

கதிர் : ஏய் கிழவி அப்படி என்ன உனக்கு கவலை அதான் கிழவனும் போய் சேர்ந்துட்டாரு... உனக்கு டைம் பாஸ் பண்ண வீட்டுல ஒரு டிரைவர் இருக்கான்... இன்னும் உனக்கு என்ன பிரச்சனை

தேவ நாயகி : நீ வாய மூடு நான் சீரியஸா பேசுறேன்.... வேதா வந்து இப்படி உட்காரு

முல்லை : இல்ல வெளியே தங்கச்சி இருக்கா அவளுக்கு எனக்கு நடக்கிற எந்த விஷயமும் தெரியாது கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்க என்ன விஷயம்....

வேதா நாயகி : இங்க பாரும்மா என் பேரனுக்கு நேரம் சரியில்லன்னு ஜோசியக்காரன் சொல்லியிருக்கான்...

முல்லை : ஆமா அத ஏன் ஜோசியக்காரன் சொல்லனும்... நானே சொல்றேன் உங்க பேர வாயை வச்சுக்கிட்டு சும்மா இல்லாம என்கிட்ட இப்படி வம்பு பண்ணா நேரம் சரியில்லாமல் தான் போகும்

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Where stories live. Discover now