அடங்க மாட்டான் இவன்.. KC..44

170 39 25
                                    

🔱யின்
💕காதல் சித்திரம் 💕
❤சித்திரம் ௪௪

கதிர் : ஏன் டி இதெல்லாம் அந்த கடவுளுக்கே அடுக்காது ஏன் என் கழுத்துல தாலி கட்டின

முல்லை : நீ ஏன் என் கழுத்துல தாலி கட்டின

கதிர் : என்ன டி கேள்வி இது காலகாலத்துக்கு இப்படி தானே கல்யாணம் நடக்கும்

முல்லை : எப்படி.... குளிச்சுட்டு வந்த பொண்ணு ஜாக்கெட்டில் கையை விட்டு அவ கண் மூடுற gappil தாலி கட்டுனீயே அப்படியா

கதிர் : ஏய் எதுக்கு எதை பேசுற ...என்னால எல்லாம் இத போட்டுக்கிட்டு அலைய முடியாது

முல்லை : இங்க பாரு விக்ரா...இந்த தாலிக்கு பின்னாடி ஒரு கதை இருக்கு நான் இப்போ அதை உன்கிட்ட சொல்ல மாட்டேன் ..ஆனா நான் இதை உன் கழுத்துல கட்டினது உன் ஆண் கவ்ரவத்துக்கு அசிங்கமா இருந்தா நீ அதை கழட்டிடு... அது உன் இஷ்ட்டம் ஆனா  அதுக்கு அப்புறம் நான் உ....உ.....உன்கிட்ட பேசவே மாட்டேன் ...

கதிர் : ஏய் ஊறுகா... நீ  விளையாட்டா செஞ்சன்னு பார்த்தா நீ என்ன இவ்வளவு சீரியஸ்சா பேசுற

முல்லை : இது விளையாட்டுக்கு  கட்டின தாலி இல்ல ..அப்புறம் உன் இஷ்ட்டம்..

கதிர் : இப்ப என்னடி..... இந்த தாலி என் கழுத்துல இருக்கணும் அவ்வளவு தானே.... சரி இருக்கட்டும் ...

முல்லை : ம் தேங்க்ஸ்.... ஆன் அப்புறம் ..

கதிர் : அடியேய் இப்போ நான் என்ன பால் சொம்பு எடுத்துட்டு வந்து குடுத்து உன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கணுமா

முல்லை : நானும் உன் காலில் விழ மாட்டேன்... நீயும் என் காலில் விழ வேண்டாம் ...வா வந்து படு

கதிர் : சரி எல்லா தாலியும் மஞ்சள் கலர்ல தானே இருக்கும் இது என்ன வெள்ளை கலர் ல இருக்கு

முல்லை : ம் வேணும்னா நீ குளிக்கும் போது தினமும் மஞ்சள் தெச்சிக்கோ

கதிர் : என்னமோ மனசுல வச்சிக்கிட்டு இந்த கயிறை என் கழுத்துல கட்டியிருக்க ...சரி உன் ஆசையை ஏன் கெடுப்பானே..நான் உன் நியாபகமா போட்டுகிறேன்

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Where stories live. Discover now