என்னங்கடா ஆளாளுக்கு தாலி கட்டி ரிங்க... kc36

169 34 14
                                    

🔱யின்

💕காதல் சித்திரம் 💕

❤சித்திரம் 3️⃣6️⃣

💕💕❤💕❤💕💕💕💕❤💕❤💕❤💕💕❤

🌹இரவு எட்டு மணி அளவில்.....
லாஸ்லியாவும் கவினும் அவர்களது வீட்டில் அமர்ந்த படி லேப்டாப்பை பார்த்து கொண்டு இருக்கும் நேரம் லாஸ்லியாவின் கைபேசி மணி
அடிக்க... 🌹

லாஸ் : ஏய் எதுக்கு எனக்கு வந்த call லய் cut பண்ணுற யாரு phone ல

கவின் : அர்ஜுன் sir தான்... அவரு வேற காலையில் இருந்து பத்து தடவைக்கு மேல call பண்ணிட்டாரு... இந்த library murder பற்றி final ரிப்போர்ட் நம்ம கதிர் தான் தரணும்... but அவனுக்கு call பன்னால் switch off ன்னு வருது....

லாஸ் :  போனை எடுக்காம என்ன கழட்டிகிட்டு இருக்கான்..ம் பேசாம உதயாவுக்கு போன் பண்ணி கதிரு எங்கன்னு கேளு..

🌹என்று லாஸ் சொல்ல.... கவின் உதயாவை அழைக்க..... 🌹

கவின் : டேய் கதிரு எங்கடா...???

உதயா : அண்ணன் முல்லை அண்ணியை அழைச்சிகிட்டு பூர்விக வீட்டிற்கு போயிருக்கு....

கவின் : என்னடா சொல்ற.. அவங்க எதுக்கு டா அங்க போனாங்க...ஏய் ஜாக்கிரதை டா முல்லைக்கும் மருதுக்கும் நிச்சிய ஏற்பாடு நடக்க காரணம் யோகி பாபு தான் என்று கதிருக்கு தெரிஞ்சால் பெரிய பிரச்சனை ஆயிடும்

உதயா :  இல்ல அண்ணனுக்கு தெரிய வராது....முல்லை அண்ணி அண்ணன் கிட்ட சொல்ல மாட்டாங்க

கவின் : முல்லை மட்டும் இல்ல டா நம்ம யாருமே கதிர் கிட்ட இந்த விஷயத்தை சொல்ல கூடாது....அப்புறம் யோகிபாபுவின் மரணம் கதிர் கையால்தான்...சரி உனக்கு கதிர் call பண்ணா என்னை contact பண்ண சொல்லு....

🌹என்று கவின் சொல்ல.... சக்தியை பகடைக்காய்  யாக வைத்து முல்லையை ஆட்டிப்படைப்பது யோகி பாபு என்ற உண்மையை இவர்கள் கதிரிடம் இருந்து மறைக்க.......இது நம் விக்ராக்கு என்றைக்கு தெரிய வரும் என்பதை நீங்கள் வரும் கதைகளில் படிக்க இருக்க.... அதே சமயம் மயிலின் நாட்டிய ஆலயாவில் சக்தியும் உதயாவும் மட்டும் பேசும் காட்சி 🌹

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Where stories live. Discover now