🔱யின்
❤காதல் சித்திரம்❤
💞சித்திரம் 3️⃣4️⃣
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
முல்லை : pls போ விக்ரா......
❤என்று பொறுமையாக சொன்னவள்... அவளின் மனதிற்குள் ❤
முல்லை : ( mv ) இன்னும் கொஞ்ச நேரம் உன்னுடன் நான் இருந்தால் கூட உன் கையில் இருக்கும் கயிறை என் கழுத்தில் கட்டு விக்ரா என்று நானே சொல்லிடுவேன்..pls போய்ட்டு விக்ரா...
கதிர் : ஒய்.... என்ன கட்டவா..
முல்லை : இங்க பாரு நீ மேல போ... நான் வெளியே கிளம்பனும்... முதல்ல அந்த கயிறை குடு...
கதிர் : இல்ல இல்ல முடியாது... நான் முடிவு பண்ணிட்டேன்...
❤❤என்று சொன்னவன்... முல்லையின் கழுத்தைச் சுற்றி தாலியை கொண்டு சென்று ❤❤
கதிர் : ஏக்......தோ.......தீம்...
முல்லை : ஏய் என்ன... என்ன காரியம் பண்ண நீ ....ஏன் இப்போ தாலியை கட்டுன...
கதிர் : ஏய் சும்மா லுள்ள ளாய் க்கு சொன்னேன்னு நினைசியா.... ஹ்ம்ம்... நான் உன் விக்ரா டி.... நீ உன் மனதில் நினைத்தது என் குட்டி heart க்கு கேட்டுடுச்சு... so நான் தாலிய கட்டிட்டேன்..
முல்லை : ஏய் உ... உ... உனக்கு தாலி எல்லாம் விளையாட்டா இருக்கா.... இதனோட மகத்துவம் தெரியாதா உனக்கு....
கதிர் : தெரிந்ததால் தாண்டி காட்டினேன் என் ஊறுக்கா... no no இனிமே உன்னை அப்படி எல்லாம் கூப்பிட கூடாது....
முல்லை : என்ன ஆளு நீ இங்க பாரு த... த....
கதிர் : ஏய் என்ன husband டை அசிங்கமா பேசுற...
முல்லை : ச்சீ.... தாலியை ஏன் என் கழுத்துல கட்டின.... என்ன நீ.. ஐயோ என் நிலைமை புரியாம நீ விளையாட்டு தனமா இருக்க...
கதிர் : ஏய் நான் விளையாடல டி....இந்த தாலியை நான் உன் கழுத்துல நாலு வருஷத்துக்கு முன்னாடியே கட்டி இருந்தேன்னு வை.... ம்.... இந்நேரத்துக்கு நமக்கு எட்டு பிள்ள பிறந்து இருக்கும்...
YOU ARE READING
❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)
Fanfictionbased on some reality.... ஒரு சில உண்மை சம்பவம்... சும்மா ஒரு ஆதங்கம் அவ்வளவு தான் 🙏