இது நம்ம லிஸ்ட்லயே இல்ல... KC.34

214 43 11
                                    

🔱யின்

❤காதல் சித்திரம்❤

💞சித்திரம் 3️⃣4️⃣

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

முல்லை :  pls போ விக்ரா......

❤என்று பொறுமையாக சொன்னவள்... அவளின் மனதிற்குள் ❤

முல்லை : ( mv ) இன்னும் கொஞ்ச நேரம் உன்னுடன் நான் இருந்தால் கூட உன் கையில் இருக்கும் கயிறை என் கழுத்தில் கட்டு விக்ரா என்று நானே சொல்லிடுவேன்..pls போய்ட்டு விக்ரா...

கதிர் : ஒய்.... என்ன கட்டவா..

முல்லை : இங்க பாரு நீ மேல போ... நான் வெளியே கிளம்பனும்... முதல்ல அந்த கயிறை குடு...

கதிர் : இல்ல இல்ல முடியாது... நான் முடிவு பண்ணிட்டேன்...

❤❤என்று சொன்னவன்... முல்லையின் கழுத்தைச் சுற்றி தாலியை கொண்டு சென்று ❤❤

கதிர் : ஏக்......தோ.......தீம்...

முல்லை : ஏய் என்ன... என்ன காரியம் பண்ண நீ ....ஏன் இப்போ தாலியை கட்டுன...

கதிர் : ஏய் சும்மா லுள்ள ளாய் க்கு சொன்னேன்னு நினைசியா.... ஹ்ம்ம்... நான் உன் விக்ரா டி.... நீ உன் மனதில் நினைத்தது என் குட்டி heart க்கு கேட்டுடுச்சு... so நான் தாலிய கட்டிட்டேன்..

முல்லை : ஏய் உ... உ... உனக்கு தாலி எல்லாம் விளையாட்டா இருக்கா.... இதனோட மகத்துவம் தெரியாதா உனக்கு....

கதிர் : தெரிந்ததால் தாண்டி காட்டினேன் என் ஊறுக்கா... no no இனிமே உன்னை அப்படி எல்லாம் கூப்பிட கூடாது....

முல்லை : என்ன ஆளு நீ இங்க பாரு த... த....

கதிர் : ஏய் என்ன husband டை அசிங்கமா பேசுற...

முல்லை : ச்சீ.... தாலியை ஏன் என் கழுத்துல கட்டின.... என்ன நீ.. ஐயோ என் நிலைமை புரியாம நீ விளையாட்டு தனமா இருக்க...

கதிர் : ஏய் நான் விளையாடல டி....இந்த தாலியை நான் உன் கழுத்துல நாலு வருஷத்துக்கு முன்னாடியே கட்டி இருந்தேன்னு வை.... ம்.... இந்நேரத்துக்கு நமக்கு எட்டு பிள்ள பிறந்து இருக்கும்...

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Where stories live. Discover now