அனிச்சம் பூ 54

2.5K 87 48
                                    

பிறந்தநாள் முடிந்த மறுநாள் பாலா  ஊட்டி  செல்வதற்காக செந்துவையும் ஜீவியையும் அழைக்க , செந்துவிற்கு கம்பெனியில் வேலை காரணமாக வரமுடியாத சுழ்நிலையினால் பாலா மட்டுமே ஊட்டிக்குச் செல்ல , அங்கே தேவி , ஜீவி ,செந்து என அனைவரையும் , எதிர்பார்த்திருந்த தேனுமாவிற்கு ஏமாற்றமே மிஞ்ச ,
தேனுமா " ஏன் தம்பி ஜீவிமா மாப்பிள்ளை , தேவிமா யாருமே வரவில்லை எனக்கேடக , சற்றே வருத்தத்துடனே காரணத்தை கூறிய பாலாவிடம் ,  சரி விடுங்க தம்பி அடுத்தமாதம்  கூட்டிக்கொண்டு வரலாம் எனக் கூற , அதை ஆமோதித்தவன் , அறைக்குச்சென்று  குளித்து , இரவு உணவு முடித்து ,  செந்தில் , கணேஷ் , இருவரிடமும் காணொளி அழைப்பில் பேச , செந்தில் , கணேஷ் இருவருமே பாலவின் பிறந்தநாளன்று பாலா ஏதோ வருத்தத்துடன் இருந்ததற்கான காரணத்தைக் கேட்க  ..

பிறந்தநாள் முடிந்த மறுநாள் பாலா  ஊட்டி  செல்வதற்காக செந்துவையும் ஜீவியையும் அழைக்க , செந்துவிற்கு கம்பெனியில் வேலை காரணமாக வரமுடியாத சுழ்நிலையினால் பாலா மட்டுமே ஊட்டிக்குச் செல்ல , அங்கே தேவி , ஜீவி ,செந்து என அனைவரையும் , எதிர்பார்த்திருந்த தேனும...

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

பாலா " இல்லடா எப்பொழுதும் போல்தானே இருந்தேன் எனக்கூற ...

கணேஷ் ,  "அதான்டா ஏன்னு கேட்கிறோம் , மகிழ்ச்சியே உன் முகத்தில் இல்லையே , எப்பவும் போலதான் இருந்த , அதுவும் ரொம்ப வருஷத்துக்குப் பிறகு உன் பிறந்தநாளை உன் சொந்த ஊர்ல உன் சொந்தங்களோட கொண்டாடுற சந்தோசமே உன் முகத்தில் இல்லையே " என்றவனிடம் ,

கணேஷ் ,  "அதான்டா ஏன்னு கேட்கிறோம் , மகிழ்ச்சியே உன் முகத்தில் இல்லையே , எப்பவும் போலதான் இருந்த , அதுவும் ரொம்ப வருஷத்துக்குப் பிறகு உன் பிறந்தநாளை உன் சொந்த ஊர்ல உன் சொந்தங்களோட கொண்டாடுற சந்தோசமே உன் முகத்தில் இல்லையே " என்றவனிடம் ,

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )Where stories live. Discover now