பிறந்தநாள் முடிந்த மறுநாள் பாலா ஊட்டி செல்வதற்காக செந்துவையும் ஜீவியையும் அழைக்க , செந்துவிற்கு கம்பெனியில் வேலை காரணமாக வரமுடியாத சுழ்நிலையினால் பாலா மட்டுமே ஊட்டிக்குச் செல்ல , அங்கே தேவி , ஜீவி ,செந்து என அனைவரையும் , எதிர்பார்த்திருந்த தேனுமாவிற்கு ஏமாற்றமே மிஞ்ச ,
தேனுமா " ஏன் தம்பி ஜீவிமா மாப்பிள்ளை , தேவிமா யாருமே வரவில்லை எனக்கேடக , சற்றே வருத்தத்துடனே காரணத்தை கூறிய பாலாவிடம் , சரி விடுங்க தம்பி அடுத்தமாதம் கூட்டிக்கொண்டு வரலாம் எனக் கூற , அதை ஆமோதித்தவன் , அறைக்குச்சென்று குளித்து , இரவு உணவு முடித்து , செந்தில் , கணேஷ் , இருவரிடமும் காணொளி அழைப்பில் பேச , செந்தில் , கணேஷ் இருவருமே பாலவின் பிறந்தநாளன்று பாலா ஏதோ வருத்தத்துடன் இருந்ததற்கான காரணத்தைக் கேட்க ..பாலா " இல்லடா எப்பொழுதும் போல்தானே இருந்தேன் எனக்கூற ...
கணேஷ் , "அதான்டா ஏன்னு கேட்கிறோம் , மகிழ்ச்சியே உன் முகத்தில் இல்லையே , எப்பவும் போலதான் இருந்த , அதுவும் ரொம்ப வருஷத்துக்குப் பிறகு உன் பிறந்தநாளை உன் சொந்த ஊர்ல உன் சொந்தங்களோட கொண்டாடுற சந்தோசமே உன் முகத்தில் இல்லையே " என்றவனிடம் ,
YOU ARE READING
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )
General Fiction🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " 🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 " ஆமா உனக்கு இந்தச் ஜெயின கழட்றதுல என்ன ப...