அனிச்சம் பூ 46

2.8K 101 105
                                    

காலைத் தென்றலின் குளிர்ச்சி சூரியனால் சற்றுக் குறைந்து வீசிக் கொண்டிருந்தது ..

இரவு ரஷ்மியின் நினைவுகளில் போராடி , அதிகாலையில் அயர்ந்த துயிலில் இருந்த செந்து சூரியகதிர்களின் ஒளியிலே , கண்விழித்தான் , அவனுக்கான நாள் அழகாகக் காத்திருந்தாலும் அதை உணராத அவன் மனம் ஏனோ ஒரு வெறுமையை உணர்ந்து விடியலை எதிர்கொண்டது , அவன் தனிமையில் அவனைப் பதம்பார்க்கும் நினைவுகளில் இருந்துத் தப்பிக்க வழி கண்டவன் இன்று கம்பனிக்குச் செல்ல ஆயத்தமானான் ,

அவனது காலைப் பணிகளை முடித்து ஜெயந்தியிடம் " அம்மா நான் திருப்பூர் போகிறேன் " எனக் கூற ...

ஜெயந்தி " ஏன் செந்து நாங்க எல்லோரும் இங்க இருக்கோம் நீ அங்க போய் என்ன செய்யப்போற " எனக்கேட்க ,

ஜெயந்தி " ஏன் செந்து நாங்க எல்லோரும் இங்க இருக்கோம் நீ அங்க போய் என்ன செய்யப்போற " எனக்கேட்க ,

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

" அம்மா நான் கம்பனிக்குப் போகிறேன் " என்றான் ,

" ஏன் செந்து மேரேஜ் முடிஞ்சு கொஞ்சநாள் கூட ஆகவில்லை அதற்குள் நீ கம்பனிக்குப் போகனுமா ? " ,

" ஆமா போகனும் வேலை
இருக்கு "

" இரண்டு நாளா அப்பா வீடியோ கான்ஃபரன்ஸ்ல யூனிட் மேனேஜர்ஸ் அனைவரோடும் மீட்டிங் போட்டு கம்பனி ப்ரொடக்க்ஷன் அபடேட்லாம் கவனித்துக் கொண்டுதான் இருக்கார் , இருந்தாலும் திருப்தி இல்லைன்னு இன்றைக்கு கம்பனிக்கு போறதா சொன்னார் , அதெல்லாம் அப்பா பார்த்துக் கொ...

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

" இரண்டு நாளா அப்பா வீடியோ கான்ஃபரன்ஸ்ல யூனிட் மேனேஜர்ஸ் அனைவரோடும் மீட்டிங் போட்டு கம்பனி ப்ரொடக்க்ஷன் அபடேட்லாம் கவனித்துக் கொண்டுதான் இருக்கார் , இருந்தாலும் திருப்தி இல்லைன்னு இன்றைக்கு கம்பனிக்கு போறதா சொன்னார் , அதெல்லாம் அப்பா பார்த்துக் கொள்வார் செந்து , இப்ப நீ போய் என்ன செய்யப் போற ? "

அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )Where stories live. Discover now