அனிச்சம் பூ 24

2K 87 24
                                    

ஜெயம் இல்லத்தின் ஞாயிறின் மாலை நிசப்தமான வேளையாக இருந்தது , பாலா குடும்பம் கிளம்பியதும் வீடு ஏனோ வெறுமையானதைப் போலவும் , ஜீவிகாவை சமாதானப்படுத்தியவர்களின் மனம் சமாதானம் ஆகாமலும் இருந்தது , அவரவர் அவரவரது , அறையில் இருந்தனர் , அஸ்வதி அனன்யாவின் சின்ன சின்ன சண்டைகளின்
பேச்சுச் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது ,

மாலையும் யாமமும் கலக்கும் நிலவில் , கண்கள் கெஞ்சியும் உறக்கம் இல்லா இரவில் , செந்தூவுக்கு ஏனோ ஜீவிகாவின் கண்ணீர் தோய்ந்த முகம் அவன் கண் முன்னே வந்து வந்து அவனைக் கவலைக்குள்ளாக்கியது ,

மாலையும் யாமமும் கலக்கும் நிலவில் , கண்கள் கெஞ்சியும் உறக்கம் இல்லா இரவில் , செந்தூவுக்கு ஏனோ ஜீவிகாவின் கண்ணீர் தோய்ந்த முகம் அவன் கண் முன்னே வந்து வந்து அவனைக் கவலைக்குள்ளாக்கியது ,

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

செந்தூ பாலாவிற்கு வீடியோக்கால் செய்தான் ,

" மாமா வீட்டுக்கு வந்தாச்சா ? ஜீவி என்ன பண்றா ? ஜீயிடம்
கொடுங்க மாமா "

" ஜீவி தூங்குறாள் செந்து "

" ஓகே மாமா குட் நைட் " என்று ஏமாற்றத்துடனே ஃபோனை வைத்தான்,

அனைவரும் இரவு உணவு முடித்து உறக்கத்திற்காய் ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேளை , ஜெயராம் முற்றத்தில் ஏதோ சிந்தனையின் வசம் நின்றிருந்தார் , ஆகாஷ் அலைபேசி அழைப்புப் பேசிவிட்டு திரும்புகையில் ஜெயராமைப் பார்த்துவிட்டு அவர் அருகில் வந்தான் ,

அனைவரும் இரவு உணவு முடித்து உறக்கத்திற்காய் ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேளை , ஜெயராம் முற்றத்தில் ஏதோ சிந்தனையின் வசம் நின்றிருந்தார் , ஆகாஷ் அலைபேசி அழைப்புப் பேசிவிட்டு திரும்புகையில் ஜெயராமைப் பார்த்துவிட்டு அவர் அருகில் வந்தான் ,

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )Where stories live. Discover now