அள்ளி முடிந்த
கூந்தளோடு
அல்லலையும்
முடிப்பவள்விசிறிச் சொருகும்
முந்தானையில்
விதியையும்
விரட்டுபவள்அசாராமல்
உழைத்துவிட்டு
அலட்டாமல்
வாழ்பவள்வரமோ
சாபமோ என
சாதிக்கவே
பிறந்தவள்அதிர்வுகள் தாங்கி
ஆணிவேராய் ஊன்றி
குடும்பம் காத்து
கோபுரமாய் வாழ்பவள்யாதுமாய் நின்ற
காரிகை ,
இவள் வாழ்கையை
வண்ணமாக்குகின்ற
ஒரு தூரிகை ...
YOU ARE READING
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )
General Fiction🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " 🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 " ஆமா உனக்கு இந்தச் ஜெயின கழட்றதுல என்ன ப...